Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

பச்சை தேவுடியா பத்மப்ரியா 9

This story is part of a 6-part series. You are reading part 9.
› Next: பச்சை தேவுடியா பத்மப்ரியா 10
View all 6 parts →
⏰ 1 min read

வணக்கம் நண்பர்களே கொஞ்ச நாள் கழித்து மீண்டும் இப்போது தான் எழுத நேரம் கிடைச்சது.

கதையை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இமெயில் முகவரியில்

E-mail id :~ [email protected]

சித்தப்பா வாசலில் நிற்க. நான் பயத்தில் உறைந்து போய் நின்னுட்டு இருந்தேன். சித்தப்பா உள்ள வந்தார் சித்தியை பசிக்குது சாப்பாடு வை னு சொன்னார்.

சித்தி ம்ம்ம் உங்கிட்ட ஒரு விசயம் சொல்லனும் சொல்ல. சித்தப்பா நீ பர்ஸ்ட் சாப்பாடு வை அப்புறம் பேசலாம் . நான் கையை கழுவிட்டு வர்ரேன் னு போனார். சித்தி சரிங்க னு கிச்சனுக்கு போக நானும் பின்னால் போய் வேணாம் சித்தி ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை கேளுங்க. சித்தி அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் னு சொன்னேன்.

சித்தி ஒரு நிமிஷம் யோசிக்க அதெல்லாம் முடியாது டா போடா னு சித்தப்பா க்கு சாப்பிட வைக்கனும் னு எல்லாத்தையும் எடுத்துட்டு டைனிங் டேபிள்க்கு வந்தாங்க. நான் இன்னைக்கு அவ்வளவு தான் னு இனி நமக்கு னு சோகத்தில் இருக்க . சித்தப்பா வந்தார் சித்தி சாப்பாடு பரிமாறி வந்தால். சித்தப்பா சாப்பிட நைட் பெங்களூர் போகனும் வர இரண்டு நாள் ஆகும் டி திரும்பி வர சொல்ல.

சித்தி ஏன்ங்க ஒரு விசயம் சொல்லனும். இன்னைக்கு அவன் என்ன வேலை பண்ணிட்டு இருந்தான் தெரியுமா ரூம்ல சொல்ல னு என்னை கையை காட்டி சொல்ல. எனக்கு பயத்தில் வேர்த்து விழுந்தது. என்ன பண்ணிட்டு இருந்தான் சொல்லு. அவன் இன்னைக்கு ரூம்ல உட்கார்ந்து படம் பார்த்து கொண்டு இருந்தான். சித்தப்பா இது ஒரு விசயம் னு இவ்வளவு பில்டப் குடுத்தையா ஏன் டி சொன்னார்.

சித்தி உடனே அவன் என்ன படம் பார்த்தான் என்ன பண்ணிட்டு இருந்தான் தெரியமா பேசிட்டு இருக்கீங்க சொல்ல. சித்தப்பா முழுசா சொல்லு டி அவன் அந்த படம் பார்த்திட்டு இருந்தான் அது மட்டுமல்ல சொல்ல சித்தப்பா க்கு புரிந்தது. சித்தப்பா என்னை டேய் இங்க வாடா னு சொல்ல நான் பயத்தில் நடுங்கி கொண்டு நிற்க மறுபடியும் சித்தப்பா வாடா இங்க னு சொல்ல நான் மெதுவா சித்தப்பா அருகில் போக. உன் சித்தி சொல்லுறது எல்லாம் உண்மை யா குரலை உயர்த்தி கேட்க.

Also Read: அமுதா அத்தை – 2

நான் அழ ஆரம்பிக்க சித்தப்பா இப்ப எதுக்கு டா அழுதுட்டு இருக்க. உண்மை சொல்லு னு சொன்னார். ஆமா சித்தப்பா தெரியமா பண்ணிட்டேன் இனி இது மாதிரி பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சு விடுங்க சித்தப்பா னு சொல்ல. சித்தப்பா சரி நீ ரூமுக்கு போ னு சொல்ல. நான் தயங்கி நிற்க சரி டா உன் ரூம்க்கு போ மறுபடியும் சொல்ல. சித்தி ஏன்ங்க நான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன். நீங்க அவனை ரூமுக்கு போக சொல்லிட்டு இருக்கீங்க சித்தி சொல்ல.

சித்தப்பா அப்புறம் என்ன போறையாம் னு கேட்க. இவனை நல்ல நாலு அரை விட்டு அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி அவனை கண்டிச்சு வைக்க சொல்லுவீங்க னு பார்த்தா . நீங்க என்னடா சும்மா அவனை ரூம்க்கு போக சொல்லுறீங்க. உங்கிட்ட போய் சொன்னேன் பாருங்க சித்தி கோபத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நான் அங்கேயே நிற்க எல்லாம் எனக்கு நீ ரூம்க்கு போடா சித்தப்பா சொன்னார்.

நான் சாரி சித்தப்பா தெரியமா பண்ணிட்டேன் னு மறுபடியும் சொல்ல பரவயில்லை டா போ சொன்னார். நான் மெதுவா போய் நடந்து சித்தியை பார்த்து கொண்டே போக சித்தி என்னை பார்த்து முறைத்து கொண்டு இருந்தாள் . சுவர் ஓரமாக மறைந்து நின்ற கொண்டேன். அவங்க என்ன பேசுவாங்க னு கேட்க. சித்தப்பா போய் டிரஸ் எல்லாம் எடுத்து வை டைம் ஆகுது டி சொல்ல.

சித்தி நீங்க எதுக்கு அவனை ரூம்க்கு போக சொன்னீங்க கேட்க. சித்தப்பா உடனே நீ இப்ப சொன்ன மாதிரி நானும் அவனை அடிச்சு அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி அவங்களும் அவனை அடிச்சா என்ன ஆகும் டி பாவம் சின்ன பையன் வேற சித்தப்பா சொல்ல. சித்தி சின்ன பையனா அவன் ஏழு கழுத வயசுல இருக்கான் சித்தப்பா இருந்துட்டு போகட்டும் டி. உன்னை மாதிரி நானும் அவனை அடிச்சு அவங்க அப்பா அம்மா அடிச்சாங்க னு அவனுக்கு நம்ம மேலயும் அவங்க அப்பா அம்மா மேலயும் கோபம் தான் டி வரும் அவனுக்கு.

அது மட்டும் இல்ல அது மட்டுமல்ல இந்த விசயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது னு எல்லாருக்கும் னு அப்படி என்ன தான் இதுல இருக்குனு போய் பாக்கனும் ஆசை வரும். ஆசை வந்தா பிரச்சினை இல்ல அப்படியே ஒரு பேச்சுக்கு ஏதாவது ஐட்டம் தண்ணீ தம் னு இப்படி போயிட்டான். வைச்சுக்கோ அவன் வாழ்க்கையே அவ்வளவு தான் டி . அதான் டி நான் பேசமா ரூமுக்கு போ னு சொன்னேன் சொன்னார். அப்புறம் இந்த வயசுல எல்லா பசங்களுக்கு வரும் உணர்ச்சி அவனுக்கு வந்து இருக்கு இப்ப அவ்வளவு தான். ஒரு பெண்ணு வயசுக்கு வந்தா வீட்ல எப்படி இருக்கனும் சொல்லுவாங்க.

ஆனா பசங்களுக்கு அப்படி சொல்ல யாரு டி இருக்காங்க. இது மாதிரி ஏதாவது படம் பார்த்தா தான் தெரியும் இதை பற்றி அவன் யாரிடம் ஷேர் உன்கிட்ட ஏன் கிட்ட அவங்க அப்பா கிட்ட கூட ஷேர் பண்ண முடியாது டி அவனால இந்த மாதிரி விசயங்களை. அவனுக்கு நம்ம தான் இந்த வயசுல சொல்லி புரிய வைக்கனும். அவங்களுக்கு சொன்னார். நீ வேற அவனை ரொம்ப திட்டி இருக்க கொஞ்சம் நேரம் அவனை தனியா விடு இப்ப வர அவன்கிட்ட மத்த பசங்க மாதிரி சரக்கு அடிக்கிற பழக்கம் தம் அடிக்கிற பழக்கம் எதுவுமே இல்ல டி அவனுக்கு அதனால நீ இனி இந்த விசயத்தை இனி பெரிசு பண்ணமா விடு டி.

அதுவும் அவன் நான் செஞ்சது தப்பு தான் ஒத்துக்கிட்டான் டி இனி அவனுக்கு நீ சொல்லி புரியவை டி இந்த வயசு எல்லாம் தாண்டி வந்து இருக்கோம் நம்ம தான் அறிவுரை சொல்லுனும் டி அதை விட்டு அடிக்க கூடாது. நீ பெருமையா அவனுக்கு புரிய வை அவன் கண்டிப்பாக புரிஞ்சுட்டு அவனை மாத்தி கொள்வான் டி. இனி வழக்கம் போல அவனை திட்டிட்டு இருக்காம அவன் கிட்ட ஒரு friend ஆ பழகி அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியவை டி அப்புறம் எனக்கு டைம் ஆச்சு.

நான் டிரஸை எடுத்துட்டு கிளம்புறேன் டி சொன்னார். எனக்கு சித்தப்பா மேல ரொம்ப மரியாதை வந்தது. இப்ப சித்தி மேலயும் கோபம் இல்ல. அப்புறம் நான் ஹாலுக்கு வந்தேன் கொஞ்சம் நேரம் கழித்து சித்தப்பா கிளம்பினார். பெங்களூர் க்கு போகும் என்னிடம் வந்து நார்மலாக இரு டா சொல்லிட்டு சொன்னார். நான் ம்ம்ம் சரி சித்தப்பா னு சொன்னேன். சித்தி பார்த்து போயிட்டு வாங்க னு சொன்னாங்க.

சித்தப்பா சரி போயிட்டு வர்ரேன் பாய் னு கிளம்பினார். நான் வாசலில் நின்று கொண்டு இருந்தேன். சித்தி என்னை உள்ள வாடா சொன்னாங்க. அவங்களுக்கு ஏன் மேல இருந்த கோபம் கொஞ்சம் குறைந்து இருந்தது. ஆனா அவங்க பேசியது எல்லாம் எனக்கு தெரியும் னு சித்திக்கு இன்னும் தெரியாது. நானும் வீட்டுக்கு உள்ளே போனேன்.

அடுத்த பாகத்தில் சந்திப்போம்…!!!!

இந்த கதையை ஆல்ரக படிக்கும் பெண் வாசகர்கள் & புது பெண் வாசகர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இமெயில் முகவரியில்

E-mail id :~ [email protected]

Leave a Comment