தோழியை ஓக்கவைத்தாள் – 1 | Erotic Stories
Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

தோழியை ஓக்கவைத்தாள் – 1

⏰ 1 min read

Tamil Sex Stories – என் பெயர் ராகுல் எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது ஆனால் எனக்கு குழந்தையே இல்லை மருத்துவரிடம் சென்று பார்க்கும் போது என் மனைவிக்கு தான் குறை இருக்கிறது என்று கூறினார்கள்.

அதனால் என் மனைவிக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தேன் 1 வருடம் மருத்துவம் பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எங்களுக்கு ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் பேசாமல் இரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்போம்

என்று ஆனால் என் மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லை நான் அவளை எவ்வளவோ சொல்லியும் அவளுக்கு விருப்பம் இல்லை யாரோ ஒருவர் குழந்தையை கொஞ்சுவதற்கு எனக்கு மனமில்லை என்று சொல்லிவிட்டாள். நானும் அவளிடமும் நியாயம் இருக்கிறது என்று அமைதியாக இருந்துவிட்டேன்

இரண்டு நாட்கள் கழித்து இரவு தூங்குவதற்கு முன்பு இருவரும் படுக்கையில் படுத்து இருந்தோம் அப்பொழுது பேசி கொண்டு இருந்தோம் அப்பொழுது என் மனைவி ஒரு யோசனை சொன்னாள் அவள் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வரும் என்று நான் கனவில் கூட நினைத்து இல்லை

அது என்னவென்றால் “எங்க நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கமாடின்களே என்றாள் தப்ப எடுத்துக்காத மாதிரி சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டேன் என்றேன் இல்லை நான் சொல்ல போற விஷயத்திற்கு மறுப்பு தெரிவிக்க கூடாது என்றாள். அப்பொழுது நீ முடிவு எடுத்துட்டு என்கிட்டே சொல்றியா என்றேன்.

அவள் நான் சொல்வதை கேளுங்கள் என்றாள் சரி சொல்லு என்றேன் இல்ல எனக்கு தான பிரச்சனை இருக்கு உங்களுக்கு நல்லா தான இருக்கு எனக்கும் வேற யார் குழந்தையையும் வளர்க்க மனசு இல்ல அதுனால உங்க விந்த வச்சு யாருக்காச்சும் வயிற்றுல குழந்தை வளர்க்க வைக்கலாமா என்றாள்

எனக்கு ஒரு நிமிடம் அவள் என்ன சொல்கிறாள் என்றே விளங்கவில்லை ஏண்டி பைத்தியமா உனக்கு எப்படி இன்னொரு பெண்ணுக்கு நான் குழந்தைய குடுத்து பெத்துக்க சொல்றது யாரவது இதுக்கு ஒத்துப்பாங்களா என்றேன். அவள் இல்லை என் தோழி ஒருவள் இருக்கிறாள் இது விஷயமா நான் அவளிடம் பேசினேன்

Also Read: Aunty udan kasamusa 1

அவளும் சம்மதித்து விட்டாள் என்றாள். அடிப்பாவி எல்லாமே ரெடி பண்ணி வச்சுட்ட போல என்றேன் சரி அவள் வீட்டில் யாருக்காச்சும் தெரிஞ்ச என்ன பண்றது என்றேன் இல்லை அவள் சொந்த ஊரு ராஜஸ்தான் அம்மா அப்பா கிடையாது அவங்க பாட்டி கூடத்தான் இருக்கா அவங்க பாட்டிக்கும் ரொம்ப வயசு ஆச்சு அவங்களையே இவதான் பார்த்துட்டு இருக்க சொந்தகாரங்க யாரும் இவள தேடி வரமாட்டாங்க என்றாள்.

எல்லாமே திட்டம் போட்டு தான் வச்சுருக்கியா என்றேன் ஆமாம் நீங்க இதுக்கு கண்டிப்பா ஒத்துக்கணும் என்றாள். சரி என்னைவிடு உன் தோழி என்ன சொன்னாள் என்றேன் அவள் சம்மதித்துவிட்டால் என்றாள். எப்படி சொன்னதும் சம்மதித்தாள் என்றேன் இல்லை அவள் முதலில் முடியாது என்று தான் சொன்னாள் அதன் பின் நான் கொஞ்சம் பணிவாக கேட்டதும் அவள் சரி என்று சொல்லிவிட்டாள் என்றாள்.

சரி அவளை எப்பொழுது பார்க்கலாம் என்றேன் நாளைக்கே பார்ப்போம் நீங்கள் வேலைக்கு போயிட்டு வாங்க அவளும் வந்துருவா நம்ம அவ வீட்ல போய் பார்ப்போம் என்றாள். நான் அரை மனதுடன் இருந்தேன் சரி நாளைக்கு பார்க்கலாம் இப்ப தூங்கலாம் என்று சொல்லி உறங்கிவிட்டேன் ஆனால் எனக்கு குழப்பமாகவே இருந்தது.

காலையில் எழுந்ததில் இருந்து என் மனைவி என்னை ரொம்ப விழுந்து விழுந்து கவனித்தாள் எனக்கு அவளின் ஏக்கம் புரிந்தது அதனால் நான் குழம்பாமல் அவள் தோழிக்கு குழந்தை குடுக்க முடிவு செய்தேன். உன் தோழியிடம் சொல்லிவிடு மாலையில் வந்து பார்க்கிறோம் என்று என்றேன் அவள் சரிங்க நான் சொல்றேன் நீங்க போயிட்டு அவள் வீட்டுக்கு கொண்டு போக பழங்கள் எதாவது வாங்கிட்டு வாங்க என்றாள்.

நான் சரி என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். மாலையில் அலுவலகம் முடிந்தது ஆப்பிள் பழங்கள் வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்றேன் அங்கே என் மனைவி ரெடி ஆக அமர்ந்து இருந்தாள் நான் உள்ளே சென்று குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிட்டு கிளம்பினேன் இருவரும் அவள் தோழியின் வீட்டிற்கு சென்றோம்.அங்கே அவள் தோழியின் வீட்டு கதவை தட்டினோம்

உள்ளே இருந்து 5.5 அடி உயரத்தில் மஞ்சள் நிற புடவையில் ஒரு பெண் திறந்தாள் அவள் தான் என் மனைவியின் தோழி நான் உறவு வைத்துகொள்ள போகும் பெண் அவள் தான் எனக்கு அவளை பார்த்த முதல் நொடியே பிடித்துவிட்டது. அவள் எங்கள் இருவரையும் வரவேர்த்தாள் நான் சிரித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்

அவளின் அழகையும் அவள் உடம்பின் அமைப்பையும் பார்த்ததில் எனக்கு உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாகியது மனதிற்குள் என் மனைவிற்கு தான் முதலில் நன்றி சொன்னேன் இப்படி பட்ட ஒரு பெண்ணை எனக்கு குடுத்ததிற்கு அதுவும் அவள் சம்மதத்துடன். நான் உள்ளே உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்

என் மனைவி என் அருகில் அமர்ந்தாள் அவள் தோழி குடிக்க ஏதாவது எடுத்து வருகிறேன் என்று அடுப்பறைக்கு சென்றாள் என் மனைவியும் அவளை பின் தொடர்ந்து சென்றாள். நான் வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன் படுக்கை அறையில் இருந்து யாரோ இரும்புவது போல் இருந்தது

ஒரு வேலை அவளின் பாட்டியாக இருக்குமோ என்று நினைத்தேன். அதன் பின் இருவரும் கையில் தேநீருடன் ஹாலுக்கு வந்தனர் என் மனைவி எனக்கு தேநீர் குடுத்தாள். மூவரும் அமைதியாக குடித்து கொண்டு இருந்தோம் நான் அவள் காலை பார்த்து கொண்டு இருந்தேன் மெதுவாக அவளிடம் பேச்சு குடுக்க தொடங்கினேன்

இது வாடகை வீடா இல்லை ஒத்தியா என்று கேட்டேன் அவள் வாடகை என்றாள் அதன் பின் எங்கு வேலை பார்க்குறிங்க என்று கேட்டேன் அவள் ஒரு தனியார் கம்பெனியில் அட்மின் ஆக இருக்கிறேன் என்று சொன்னாள் ரூம் உள்ளே யார் இருக்காங்க என்று கேட்டேன் என் பாட்டி இருக்கிறார் என்று சொன்னாள்

அவங்களுக்கு என்ன பண்ணுது என்று கேட்டேன் வயசு ஆகிருச்சு கிட்னி வீக் ஆகிருச்சு காப்பாத்த முடியாதுன்னு டாக்டர் சொல்லிடாங்க அதான் இருக்குற வரைக்கும் இருக்காட்டும்னு வச்சு பார்த்துட்டு இருக்கேன் என்று சொன்னாள். அதன் பிறகு நான் கேட்பதற்கு ஒன்றும் இல்லாததால் அமைதியாக இருந்தேன் அவளும் அமைதியாக இருந்தாள். Manaivi Thozhi Tamil Sex Stories

தொடரும்….

Leave a Comment