பனித்துளி – 9 | Erotic Stories
Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

பனித்துளி – 9

⏰ 1 min read

Tamil Sex Stories – கார்த்திக் கொடுத்த… பிராண்டி டம்ளரை.. உதட்டில் வைத்தாள் உமா. மெதுவாக உறிஞ்சினாள்.
கசப்பாய்… தொண்டையில் இறங்கியது. முகத்தைக் கொஞ்சம். .. அஷ்டகோணலாக்கிக் குடித்தாள். அதில் கொஞ்சம் கீழே சிந்தியது. உடனே சிக்கன் சில்லியை எடுத்துக்கடித்தாள்..!!

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

1

”என்னை மன்னிச்சிரு கார்த்தி..” என்றாள்.

அவளை அணைத்தான் ”மற..!”
” நான் புடவை கட்ன…நிலா இல்லை. .! எச்சிலை விழுந்த.. குப்பைத் தொட்டி…!”
”ஷட்…அப்…” என்றான் ”அதப் பத்தி. .. பேசாத..”

தொண்டை எரிந்தது. வயிற்றில் ஏதோ. .. அமிலம் போல… கபகபவென… பற்றியது.!!

”நான் வேனுமனே.. இப்படி ஆகலை கார்த்தி… வேறவழி இல்லாமத்தான்…”
” நீ.. உமா தானே…?”
” ஆமா. .. உன்னோட.. அரைலூசுதான்…!”

மறுபடி… ஒரு ரவுண்டு.. ஊற்றிக்கொடுத்தான்.
” இந்தா… குடி… மனச ரிலாக்ஸா விடு..! ப்ரீயா இரு..! எதையும். . நெனைக்காத.. எதையும் பேசாத…!”

குடித்தாள்..!!
மெள்ள.. மெள்ள… சுதி ஏறியது.!
அவளுக்கு போதையில் கண்கள் சுழன்றன..!!
எங்கோ மிதப்பது போல உணர்ந்தாள்..!!

கார்த்திக்கும் குடித்தான்..!!

”ஏதாவது சாப்படறியா..உமா. .?” என அவளைக் கேட்டான்.
” வேண்டவே…. வேண்டா..ம்..” என்றாள்.
போதையில் மனசு இளகிவிட..அழுகை.. அழுகையாக வந்தது… அழுதாள்..!!

” ஏய்…” என அவளைத் தாவி அணைத்தான் ”என்னாச்சு..?”

”நான் ஒரு தேவடியா கார்த்தி.. என்னை நெனைச்சா.. எனக்கே அறுவறுப்பா இருக்கு..”எனக் கேவலுடன் சொன்னாள்.

”நோ… நோ.. அதையேன் நீ நெனைக்கறே…? நெனைக்காதே…! நீ உமா. .. என் அரைலூசு… இவ்ளோதான் உன் மனசுல இருக்கனும். .”

அவன் மார்பில் சாய்ந்து… புலம்பிக் கொண்டே அழுதாள் உமா. அவனது அண்மை.. அவளை மிகவுமே பலவீனமாக்கியது.
அவன்… அவளைச் சமாதானப் படுத்த முயல…. அவளது அழுகை கூடிக்கொண்டே போனது..!

”எனக்குன்னு யாருமே இல்ல கார்த்தி… நான் துக்கப்பட்டா.. கண்களத் தொடைக்க கூட…நாதியில்ல… நான் ஒரு பாவி.. !
எங்காத்தாக்காரி.. என்ன பாவத்த செஞ்சு… என்னைப் பெத்துப் போட்டாளோ தெரியல… அந்த பாவமெல்லாம்… சாபமா வந்து என் தலைல விடிஞ்சுருச்சு..” என அவள் மனதில் அடைந்துகிடந்த. .. துக்கத்தையெல்லாம்… சொல்லிச் சொல்லி அழுதாள்.

” உனக்கு நான் இருக்கேன்.. உமா…” என ஆறுதல் படுத்த முனைந்தான்.
அவள் கண்களையும். .. கன்னங்களையும் அழுந்தத் துடைத்தான். அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்..!
ஆனாலும் அவள் அழுகை ஓய்வதாக இல்லை.

” எனக்கு. . எனக்கு. .. நீதான். .. நீ மட்டும்தான்.” என அழுகையோடு புலம்பினாள்.

அவளை இருக்கமாக அணைத்தான்.
”நான் இருக்கேன்.. உமா. . கலங்காத…” என்று.. அவள் நெற்றி…கண்கள்… கன்னங்கள் எல்லாம் முத்தம் கொடுத்தான்.

அப்போதும் அவள் அழுகை நிற்காமல் போக…. தேம்பும் அவளின்.. ஈர.. உதடுகளைக் கவ்வினான்.
அவள் உதடுகள். .. அவனிடம் வசமாக சிக்கிக்கொள்ள… அவள் அழுகை நின்றது.
அவளது வாயில்.. நாக்கைவிட்டுத் துலாவினான்.. கார்த்திக்.
நின்றவாறே… முத்தமிட்ட.. அவன் இடுப்பைக்கட்டிக்கொண்டாள் உமா.

Also Read: ammavai kathara kathara Othavargal

அவளைப் படுக்கையில் சாய்த்தான். மல்லாந்து விழுந்த அவள் மார்பின் மேல் கவிழ்ந்து.. அவளை முத்தமிட்டான்.

2

போதை மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள் உமா. அவன் செயல்கள் எதுவும். .அவளுக்குக்கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை. அவளது காம உணர்வைத் தட்டி எழுப்பவில்லை. .!!

ஆனால் கார்த்திக்…. காம போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவனது ஆண்மை முறுக்கிக்கொண்டு. . நின்றிருந்தது.

கண்களை மூடியவாறு… ஏதேதோ… புலம்பிய உமாவின் கழுத்திலும். . மார்பிலும்..முத்தமிட்டான்.
அவள் முந்தாணையை விலக்கி… ரவிக்கைக்கொக்கிகளை விடுவித்து. .. பிராவிலிருந்த.. அவளின் பருவக்கனிகளை பிதுக்கியெடுத்து… இச்சைப்படி..சுவைத்தான்.

தனது பிதற்றலை நிறுத்தாமல்… அவன் தலைமுடியைக் களைந்தாள். கன்னங்களைத் தடவினாள். அவன் புஜங்களை… இருக்கிப் பிடித்தாள்… இதெல்லாம் அவள் காம உணர்ச்சியோடு…செய்ததில்லை… அவளது மனதின் ஏக்கமாகவே இருந்தது.

போதை என்றாலும்… தனது உடைகளைக் களைய… அவனுக்கு உதவினாள். முற்றிலுமாக… உடைகளைக் களைந்து. .. நிர்வாணமார்கள்..!!

அப்பறம்… அவனது செயல்கள் எதுவும். . அவள் மனதில் பதியவில்லை..!
அவளது நினைவுகள்… அவ்வப்போது.. வந்து.. வந்து போய்க்கொண்டிருந்தது.
அவன் வாய்…அவளது பெண்ணுறுப்பில் பதிந்த போது ஒருமுறை… அவளது கிளர்ச்சி..அதிகரித்தது..!

அவன்…. அவளைப் புணர்ந்தபோது… சிறிது நேரம்… உணர்வு இருந்தது…!!
அப்பறம்… அப்படியே தூங்கிப்போனாள் உமா. .!!

”உமா. .. உமா…” காதருகே குரல் கேட்டு.. மெள்ள.. மெள்ள.. தூக்கம் கலைந்தாள் உமா. கண்களைத் திறக்க.. அறைக்குள்… மங்கலான ஒளி தெரிந்தது.

”தூங்கிட்டியா..?” காதருகே மெல்லிய குரலில் கேட்டான் கார்த்திக்.

”ம்..” அவளுக்கு தலைவலிப்பது போலிருந்தது. தலை மிகவும் பாரமாக இருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டாள்.

”உன்… தூக்கத்தை கெடுத்துட்டேனா..?” கிசு கிசுத்தான்.

அவள் எப்போது தூங்கினாள் என்பது நினைவில் வரவில்லை.
அவன்.. அவளோடு உறவு கொண்டது.. நினைவு வந்தது. ஆனால் தூங்கியது சரிவர..வரவில்லை. போதையில் இருந்ததால்… எதுவும் தெரியவில்லை.

”மணி.. என்ன இருக்கும்.. கார்த்தி..?” என மெல்லக் கேட்டாள்.
”ரெண்டாகுது…உமா. .” அவளை அணைத்தான்.
”மப்புல.. தூங்கிட்டேன்..!”
” நானும்.. தூங்கிட்டேன். இப்பத்தான்.. முழிச்சேன்..”

உமாவுக்கு பாத்ரூம் போகவேண்டும் போலிருந்தது. மெதுவாக. . அவனிடமிருந்து விடுபட்டு எழுந்தாள்.
அம்மணமாக எழுந்து நின்று.. உள்பாவாடையை எடுத்து. . இடுப்பில் கட்டினாள்.

அட்டாச்டு பாத்ரூமைக் கை காட்டினான் கார்த்திக்.

பாவாடையுடன் நடந்து பாத்ரூம் போனாள். சிறுநீர் கழித்தபின்… முகம்… கை.. காலெல்லாம் கழுவி.. உள் பாவாடையால் துடைத்துக் கொண்டு வெளியே போனாள்.

எழுந்து உட்கார்ந்து.. சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
அவனருகே போய் நின்றாள்.
”தண்ணி வேனும் கார்த்தி..”

ஜக்கு காலியாக இருக்க. .. அவன் எழுந்து போய்.. தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
நிறையத் தண்ணீர் குடித்துவிட்டு…அவனருகில் உட்கார்ந்தாள்.

”எனக்கு.. எதுமே..சரியா நாபகமில்ல கார்த்தி..”

அவள் இடுப்பில் கை போட்டு அணைத்து… அவளின் உருண்டு. .திரண்ட.. மார்பைத் தடவினான்.

”நான் ரொம்ப… அழுதனா..கார்த்தி..?”
”ஹா..ஹா..! ”சிரித்தான் ”மனச தெறந்து நெறைய பேசின..! ஐ லவ் யூ..” என அவளை முத்தமிட்டான்.

அணைப்பில் லயித்துப் போய்.. அப்படியே இருந்தார்கள். அவளது உடம்பு முழுவதும்.. மெண்மையாகத் தடவிக் கொடுத்தான்.
அவளும் வாஞ்சையோடு.. அவன் தலையைக்கோதினாள்.
அந்த அமைதியான நேரத்தில்தான் அதை உணர்ந்தாள் உமா.
வெளியே மழை பெய்யும் சத்தம். .!

”மழை வருதில்ல கார்த்தி..?”
”ம்..” அவள் மார்பை அழுத்தினான் ”லேசா..தூறுது.”
”அதான்… என்னடா குளுரடிக்குதேனு பாத்தேன்..”
” படுப்பமா..?”
” ம்….ம்…”

இருவரும் அணைத்துப் படுத்தனர். அவள் உதட்டைச் சுவைத்தான். அவனது தலைமயிரைக் கோதினாள்.
அவளின் இரண்டு அதரங்களையும். . பொருமையாக… நிறுத்தி… நிதானமாகச் சுவைத்தான்.
அவளே நாக்கை வெளியே நீட்டி. .. அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தாள்.
நீண்டநேர… ஆழமுத்தத்துக்குப் பின்… உணர்ச்சியால் இருகிப்போன.. அவள் முலைகளில்… முகம் புரட்டினான்.
விறைப்பில் கணத்த… அவளின் முலைக்காம்புகளை.. உதடால் கவ்வி… மாற்றி…மாற்றி… உறிஞ்சினான்.
அவன் உடம்பைத் தடவிக் கொண்டிருந்த அவள் கை… மெதுவாக… அவனது லுங்கியை விலக்கி… விறைத்துத் துடித்த.. அவனது பாலுறப்பைப் பற்றியது…!
அதன் துடிப்பும்..பருமனும்… உஷ்ணமும்.. அவள் கைகள் வழியாக… ஊடுருவிப் பாய்ந்தது. அவன் உறுப்பை… நன்றாக வருடிக்கொடுத்தாள்.
அவனது உறுப்பைச் சுற்றிப் படர்ந்திருந்த.. முடிகளும்… முடிகள் கொண்ட தொடைகளும்… வருட… வருட.. அவளுக்கு மிகுந்த காமத்தைக் கொடுத்தது..! அவனது புட்டங்களைத் தடவியவாறு…
”கார்த்தி…” என்றாள்.
”ம…?”
” உன்ன ஒன்னு கேக்கவா..?”
”ம்…?”
”என்மேல.. வருத்தம் எதும் இல்லையே..?”

அவள் முலைக்காம்பிலிருந்து.. வாயை விலக்கினான்.
” எதுக்கு…?”
” நா…இப்படி… ஆனதுல… உனக்கு. ….”
” ச்ச… விடு..! அத நா.. அப்பவெ மறந்துட்டேன்..!”

மெதுவாக அவளைப் புரட்டி.. மல்லாத்தினான். மல்லாந்தவளின்… கால்களைப் பிடித்து விலக்கி… அவளின்… உப்பிய புழை மேட்டைத் தடவினான். மெதுவாகப் பிசைந்து கொடுத்துவிட்டு… குணிந்து அவள் உறுப்பில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு… அவன் உருப்பை பிடித்து… அவள் யோனிப் பிளவில் வைத்து. . அழுத்தினான்.
தொடைகளை நன்றாக விரித்துக்கொடுத்து… அவனை முழுமையாக உள் வாங்கினாள் உமா.
அவளை வாயோடு… வாய் கலந்தவாறு…. உடலுறவு கொள்ளத் துவங்கினான்..!

3

இம்முறை… முழு சுய உணர்வுடன்… மிகத் தெளிவாக உடலுறவில் ஈடுபட்டார்கள்..!!
அவரமோ… ஆவேசமோ… இல்லாமல். . நிறுத்தி… நிதானமான.. உடற்கலப்பு..!!
முத்தங்களும்… மூச்சிறைப்புக்களுமாக… முக்கலும்… முனகலுமாக… மிக நீண்ட நேர உடலுறவு…!!

விடியற்காலம்..நாலு மணி ஆகியிருந்தது. ஒரே போர்வைக்குள்… நிர்வாணமாக இருவரும்… ஒருவரையொருவர் பின்னிக்கிடந்தனர்.

”கார்த்தி…” என்றாள் உமா.
”உம்…”
”நான் ஒன்னு மறந்தே போயிட்டேன்..”
”என்ன. .?”
” உன் வொய்ப் பேரு என்ன..?”
” கல்பனா..”
”உன்… மகபேரு…?”
”மௌனிகா…”
”ஸாரி. .”
”எதுக்கு. ..?”
” இதெல்லாம் நான். .மொதவே கேட்றுக்கனும்…”
” ஏய்… விடு..! ”
” கேக்கவே மறந்துட்டேன்..”
”பரவால்ல..”
” நான் எப்ப போகட்டும்…?”
” எங்க…?”
” வீட்டுக்கு…?”
”என்ன அவசரம்..?”
” மணியாகிட்டிருக்கே..”
” ஆகட்டும்.. என்ன இப்ப..”
” இன்னிக்குத்தான் நான் ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருந்தேன் கார்த்தி..”
” இவ..வர்றதுக்கு… எப்படியும் ரெண்டு மூணு…மாசம் ஆகிரும் உமா…”
” கொழந்தை பொறந்தப்பறம்..குடும்பக்கட்டுப்பாடா…?”
” ம்.. ம்..!”
” நீ.. இங்கருப்பியா… இல்ல. .?”
”வசூல் இருக்கே… அப்பப்ப.. போய்ட்டு வந்துருவேன்..”
”ம்…”
” எனக்கு.. நீ.. அடிக்கடி வேனும்..”
” நீ சொன்னா போதும்..”
” அப்பறம் உனக்கு. .. கால்யாணம்..?”
”எதுக்கு…அது..?”
”என்ன உமா… நீயும் வாழனுமே…”
” இப்பவும் வாழ்ந்துட்டுத்தானே இருக்கேன்..?”
” குடும்ப வாழ்க்கை உமா..”
”ஓ…”
” ஏன் உமா.. அதுல உனக்கு விருப்பம் இல்லையா..?”
” தெரியல…”
” ஏய்… என்ன பதில் இது..?”
” வேற என்ன.. எதிர் பாக்ற..நீ..?”
” புருஷன்..குழந்தை.. குட்டினு…”
” என் வாழ்க்கைல அப்படியும் ஒன்னு நடக்கனும்னு இருந்தா.. அத என்னாலகூட தடுக்க முடியாது கார்த்தி…” எனப் பெருமூச்சு விட்டாள் உமா…!!!! Ilampen Koothi Neer Tamil Sex Stories

— நீளும்…..!!!!

NEXT PART

Leave a Comment