Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

பக்கத்து வீட்டு பருவச்சிட்டு – 1

⏰ 1 min read

Sex Stories In Tamil – ஒரே பெரிய காம்பவுண்டுக்குள் இரண்டு வீடுகள். இந்த இரண்டு வீட்டையும் வாங்கும் போதே ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. என் பெயர் ரகு. நல்ல உயரம், நல்ல படிப்பு, நல்ல வேளை. சுமாராய் இருப்பேன்.

10

வயது முப்பதைத் தாண்டி இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. கல்யாணம் தானே?..ம்ம்ம்ம்…நடந்து விட்டது. தலைவிதி…அதை ஏன் கேட்க்கிறீர்கள் சுருக்கமாய் சொல்கிறேன். என் மனைவி ஆர்த்திக்கு செக்ஸில் அவளுக்கு அவ்வளது ஆர்வம் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை அவளிடம் நாய் போல் அலைந்து கெஞ்சி கூத்தாடி ஓழ் போட்டதில் இப்போது ஏழு மாசம் கர்ப்பம்! மாசமாகிவிட்ட பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக காய்ந்து போய் தான் கிடக்கிறேன். பக்கத்தில் போனாளே முறைக்கிறாள். என்ன செய்ய? என் காமப்பசிக்கு தீனி கிடைக்காமல் நாயாய் அலைந்து கொண்டு இருக்கிறேன். வெறி அதிகம் ஆகும் போது கை சின்னத்துக்கு குத்து குத்து என ஓட்டளித்து, தண்ணியை வெளியேற்றி ‘வெற்றி அடைவது தான் என் வழி’.

பக்கத்து வீட்டில் இரண்டு வருடமாய் வாடகைக்கு ஒரு அக்கா இருக்கிறார்கள். பெயர் கல்பனா. வயது 40 அல்லது 42 இருக்கலாம். அவரது கணவன் இரண்டு மூன்று ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன். ஒன்றை அவனும் ஓட்டி சம்பாதிக்கிறான். ஆட்டோவைத் தவிர அவன் வேறு எந்தப் பெண்ணையாவது “ஓட்டுகிறானா” என்பது எனக்குத் தெரியாது. கல்பனாக்கா வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து பக்கத்து வீடுகளுக்கு கொடுத்து கொஞ்சம் சம்பாதிப்பார். அந்த இட்லி மாவு மாதிரியே பளிச் என்ற வெள்ளை இடுப்புடன் கல்பனாவுக்கு ஒரு பெண் இருக்கிறாள். வயது 18. போன வருடம், ப்ளஸ்2 வில் பெயில் ஆகிவிட்டு இரண்டு வாரம் விடாமல் அழுத போது நானும் என் மனைவியும் போய் ஆறுதல் சொன்னோம். அவள் பெயர் கீதா. அவளது அழகான பெரிய கருவிழிகள் சிவந்து போய் இருந்தது. கீதா ஜந்தடி நாலங்குல உயரம் இருப்பாள். இட்லி மாவு கலர். பழைய நடிகை ரோஜா போல் உதடும் சிரிப்பும் ஆளைக் கொல்லும்.

இரண்டு நாட்கள் கழித்து ஆர்த்தி என்னிடம் சொன்னாள். ஏதோ காதலாம், கத்திரிக்காயாம். அதனால் தான் பக்கத்து வீட்டு பருவச் சிட்டு கீதா பெயிலாகி விட்டாளாம். என் மனைவி ஆர்த்திக்கு அதிக விவரம் கறக்க தெரியவில்லை. எங்கள் வீட்டுப் பக்கம் ஒரு பையன் அடிக்கடி சைக்கிளில் வருவதை பார்த்திருக்கிறேன். அவன் தான் இவளுக்கு நூல் விட்டிருக்கிறான் என்பது என் எண்ணம். நூல் விட்டானா? அல்லது கோலை விட்டானா என்பது எனக்கு எப்படி தெரியும்? கீதாவுக்கு அபாரமான வளைவு சுழிவுகள். கரு கரு என நீண்டு வளர்ந்த கூந்தல். டுவெல்த் பெயில் என்றாலும் உடல் வளர்ச்சியில் அவள் ஒரு PG degree லெவலுக்கு இருந்தாள்.

11

Also Read: அமுதா அத்தை – 2

நான் முதலில் கல்பனாவைத் தான் ஆழம் பார்க்க நினைத்தேன். அவளை உரசுவது போல் அவள் பக்கம் நின்ற போது அவள் விலகி விலகி சென்றாள். இட்லி மாவு பாத்திரத்தை கொடுக்கும் போது, அவள் கை விரல்கள் என் மீது பட்டு விடுமோ என அதிக கவனம் எடுத்துக் கொண்டாள். ஏதோ என் கை விரல் பட்டால் பஸ்பமாகிப் போய் விடுவாள் போல பயந்தாள். சரி தான், ஆட்டோக்கார கணவன் அவளை நன்றாக ஓட்டுகிறான் என நினைத்துக் கொண்டு என் தப்பான எண்ணத்தை குழி தோண்டி புதைத்தேன். ஆனால், ஒரு நாள் மாலை 7 மணி பக்கம், அவளது பெண் கீதா, “சார், குழி தோண்ட வேண்டும், கடப்பாறை இருக்கிறதா?” என்று அப்பாவியாய் பெரிய கருவிழிகள் மின்ன என்னிடம் கேட்ட போது, என் தப்பான எண்ணம் வெளியே வந்து குதித்து விட்டது. என்ன செய்வது? என் மனைவி ஆர்த்தியை அக்கா என்றும், நான் பேங்கில் வேலை செய்வதாலோ என்னவோ என்னை சார் என்றும் தான் கூப்பிடுவாள்.

“ரோஜா செடி ஒன்னு வைக்கனும் சார்…அதான்” என்று பாவாடை தாவணியில் நின்றவளைக் கவனித்தேன். பெயில் ஆன பின்பு படிப்பை தொடராமல் வேறு ஏதோ டைப்ரைட்டிங் கம்ப்யூட்டர் கோர்ஸ் போகிறாள் என கேள்விப்பட்டேன். ஆறு மாதமாய் வீட்டில் சாப்பிட்டு, முன்பு ஒல்லியாய் இருந்தவள் இப்போது கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது தெரிந்தது. திரிஷா மாதிரி இருந்தவள் இப்போது ப்ரியாமணி போல் தள தள என சதைப் பிடிப்போடு இருந்தாள். முன்னை விட இப்போது அழகாய் மட்டும் இல்லாமல், கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தாவணியை சரியாய் மூடி, இடுப்பையும் அதிகம் மறைத்து விட்டாலும், அவளது மார்பின் மதர்ப்புகள், “நான் வளர்ந்து விட்டேன்…இன்னும் வளருவேன்” என்று சொன்னது போல் எனக்கு தோன்றியது.

என் மனைவி ஆர்த்தி படுத்திருக்கிறாள். நல்ல நேரம் தான் என்று நினைத்துக் கொண்டே “சரி கீதா..வா” என்றபடி கடப்பாறையை எடுத்துக் கொண்டு போக, என் முன்னால் நடந்த அவள் புட்டங்களைப் பார்த்த போது அது முன்பை விட, பருத்து, அகண்டு இருந்தது. அது அவள் நடக்கும் போது ஏறி இறங்கி அசைவதைப் பார்க்க பார்க்க, எனது கடப்பாறையும் கைலிக்குள் முழித்துக் கொண்டது. எந்த கடப்பாறையை வைத்து எந்த குழியைத் தோண்டுவது என கொஞ்சம் குழம்பிப் போனேன். “இங்க தான் சார்” என்று ஒரு இடத்தைக் காட்ட, வேறு வழியில்லாமல், மண்ணில் சின்ன குழி தோண்ட ஆரம்பித்தேன்.

12

இரண்டு பேர் வீட்டுக்குப் பின்னாலும், காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே பெரிய இடம் உண்டு. அங்கே இரண்டு தென்னை மரங்கள், மூன்று வேப்ப மரங்கள் என்று உண்டு. ஓரமாய் எப்பவாது தக்காளி, கத்திரிக்காய் செடிகள் வைத்திருப்பார்கள். இரண்டு வேப்ப மரத்துக்கு இடையில் இதை வைக்கச் சொன்னாள். சுற்றிப் பார்த்த போது யாரும் இல்லாததால் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தேன்.

“என்ன கீதா…நல்லா வளர்ந்துட்டீயே இப்ப” என்றேன்.

“ஆமா சார்…அம்மா கூட சொன்னாங்க..வர வர பழைய ட்ரெஸ் எதுவும் சேர மாட்டேங்குது..புது தாவணி எடுத்து தைக்க
கொடுத்திருக்கேன்” என்றாள். என் கண்கள் மடிப்பு விழாமல் இருந்த அவள் இடுப்பில் மேல் இருந்தது.

நான் குரலை சற்று குறைத்து “தாவணி மட்டும் தான் புதுசா? பாவாடை, ஜாக்கெட்டு எல்லாம் இல்லையா?” என்றேன்.

“அதுவும் தான் சார்” என்றால் கள்ளம் கபடம் இல்லாமல். ப்ரா, ஜட்டி எல்லாம் எப்படி என்று கேட்டு விடலாமா என்று வார்த்தை
தோன்றினாலும், அது வாயை விட்டு வெளியே வரவில்லை. “உன் அழகுக்கு எது போட்டாலும் சும்மா டாப்பாயிருக்கும்” என்று தான்
சொல்ல முடிந்தது. அவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. “போங்க சார்…நான் அப்படி என்ன அழகா?”

“என்ன கீதா, நீ இப்படி சொல்லுற? உன் கண் அழகு இருக்கே….நடிகை மீனாவுக்கு கூட இப்படி அழகான கண்ணு கிடையாது.
கரு கருன்னு என்ன ஒரு அழகு…அதனால் தான் உன் பின்னால் நிறைய பேரு அலையுறாங்க….ஆமா…யாரோ ஒரு பையன் உன்னை
லவ் பண்றான்னு கேள்விப்பட்டேனே..” நான் கேட்டதும் அவள் முகம் கலவரமடைந்தது. பயப்படாதே யாரிடமும் சொல்ல மாட்டேன்
என்றதும் கொஞ்சம் சமாதானம் ஆனாள். Pakkathu Veedu Pen Sex Stories In Tamil

– தொடரும்

NEXT PART

Leave a Comment