Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

மட்சம் தேடி மோட்சம் அடைந்தான்

⏰ 1 min read

“மச்ச கன்னி ஒத்துக்கிச்சி. பச்ச தண்ணி பத்திக்கிச்சி ”
என்று முணுமுணுத்த படியே அந்த விசேஷத்தில் அந்த பெண்ணை சுற்றி சுற்றி வந்தான் விக்ரம். முதலில் அவனை கண்டுகொள்ளாத அந்த பெண். இவன் சுற்றி சுற்றி வருவதை கண்டு அவன் அருகே நடந்து செல்லும்போது முமுனுக்கும் பாடலையும் கேட்டு அவளை தான் சொல்கிறான் என்பது புரிந்தது.

காரணம் அவளுக்கு இதழுக்கு கீழே ஒரு மச்சம் இருந்தது. அந்த நிகழ்ச்சி நிறைவுற ஒவ்வருவராக கிளம்ப துவங்கினார்கள். இவன் சாப்பிட்டு கை கழுவிவிட்டு அங்கே அவள் வருவாள் என்று காத்திருக்க.

வந்தவள் பைப்பை திறந்து கையை கழுவ. இடது புறம் நின்று பார்த்தவனுக்கு அவளின் மாங்கனிகள் பழுத்து தொங்குவது தெரிய.

ஷாபாபா என்றான். வெடுக்கென்று அவனை பார்த்து முறைத்தவள்.

அவள் : நீ சங்கரி அவங்க பையன் தானே

விக்ரம் : ஆமா அதுக்கென்ன.

அவள் : நா யாருனு தெரியுமா. ?

விக்ரம் : தெரிஞ்சு என்ன பண்ண சொல்லுறீங்க.

அவள் : நானும் காலையில இருந்து பாக்குறேன். சுத்தி சுத்தி வர. மச்ச கண்ணி அது இதுன்னு பாட்டு படுற. என்ன லந்தா.

விக்ரம் : லந்தெல்லாம் இல்லமா. பாக்க நல்லா இருந்தியேன்னு பாடுனேன். புடிச்சா ராசி. இல்லனா விடு.

அவள் : எப்படிடா இப்படி சல்லி பய மாதிரி பேசுற. உங்க அம்மா எனக்கு சின்னாத்தா முறை வேணும். நீ எனக்கு தம்பி முறை.

விக்ரம் : ஆத்தி. இம்புட்டு அழகான புள்ளைக்கு எப்படி தம்பியா இருக்குறது.

அவள் : வேற எப்படி இருக்கணும்னு ஆசை படுதீரு.

விக்ரம் : எல்லாம் நீ மனசு வச்சா தான்மா.

அவள் : நா மட்டும் மனசு வச்சு என்ன பண்ணுறது. என் புருஷன் சம்மதிக்கணுமே.

விக்ரம் : அட பங்காளி வேற இருக்காரா. ? இது தெரியமா போச்சே.

அவள் : தெரிஞ்சா மட்டும் சுத்தி வரமா இருந்துரூபியா என்ன ?

விக்ரம் : சரி சரி வெசன படாதா.

அவள் : நா ஏன் வெசன பாடணும். அதுக்கு ஒன்னும் அவசியம் இல்ல.

விக்ரம் : பங்காளி பொழங்குனத நாங்களும் பொலங்கிக்கிறோம்.

அவள் : ஏலேய். வர்றவன் போறவனெல்லாம் புழங்க நான் என்ன வாடகை டாக்ஸி மாதிரியா இருக்கேன்.

விக்ரம் : அட. கோவத்தை பாருயா. வாடகை டக்ஸியெல்லாம் இல்லத்தா நல்ல பென்ஸ் காரு மாதிரி தான் இருக்கே. ஒரு தரம் ஒட்டி பாக்கணும்.

அவள் : ஆடி காரை ஒட்டுறதுக்கெல்லாம் வண்டியை வாங்கிருக்கணும். அடுத்தவன் வண்டியை எடுத்து ஓட்டணும்னு ஆசை பட கூடாது.

விக்ரம் : அப்படி சொல்லாத்தா.

அவள் : நேரம் ஆச்சு. நா அங்கிட்டு போறேன். பின்னால வராதா என் புருஷன் பாத்தா ஏதாவது நினைச்சிப்பாரு.

விக்ரம் : பெற சொல்லிட்டு போ புள்ள.

அவள் : உன் ஆத்தா கிட்ட. சிவகாமி பொண்ணு பேரு என்னன்னு கேளு சொல்லுவா.

அதற்கு மேல் அவன் நிறுத்த முயன்றும் அவள் நிர்க்கமால் சென்றுவிட. அவன் அம்மாவிடம் சென்று யார் சிவகாமியின் மகள் என்று கேட்டான். அவன் அம்மா. நக்கலாக “முருகனும் கணேசனும்” என்றால்.

அவன் : உன் மண்டையிலேயே போட போறேன். எனக்கு பெரியம்மா சிவகாமின்னு ஒருத்தி இருக்கலாமே.

அம்மா : நீ ஏண்டா அந்த புள்ளய கேக்குற. அவளுக்கு கல்யாணம் ஆகி 5 வயசுல புல்லை இருக்கு. வால மடக்கிட்டு ஒழுங்கா இரு.

அவன் : நீ சொல்லுமோய். பேரு தானே கேட்டேன்.

அம்மா : உன்ன பத்தி தெரியாமலா. பொம்பள புள்ளைன்னு பேப்பர்ல எழுதி வாசிச்சாலே உத்து பாக்குற நாய் நீ.

அவன் : இங்க பாரு. பெத்த ஆத்தா ஆச்சேன்னு பாக்குறேன். சொல்லு.

அம்மா : அவ பேரு பூங்கொடி. கொஞ்சம் ஏதும் கழகம் பண்ணாம இரு ராசா. அம்மாக்கு ரொம்ப வேண்டிய பொண்ணுடா

சரி சரி பாத்துக்குறேன் என்றால் அவள் அம்மா. காரணம் அவன் ஒரு பொம்பளை பொருக்கி என்று ஊருக்கே தெரியும். ஊரில் இருக்கும் பெண்களை கூட்டிக்கொண்டு ஓடைக்கு செல்வதும். அவ்வப்போது சில கணவன்மார்கள் இவன் வீட்டுக்கு முன்னே வந்து பிரெச்சனை பண்ணுவதும் வழக்கமாக நடக்கும் விஷயம். ஆனால் அவன் அம்மா அதெயெல்லாம் பெருசாக கண்டுகொள்ள மாட்டாள். காரணம் ஊரில் கொஞ்சம் பெரிய கை, மேலும் அவளுக்கு அவன் ஒன்னும் யாரையும் வற்புறுத்தி செய்வது இல்லை, இஷ்டப்படும் பெண்களோடு தானே போறான் என்ற எண்ணமும் இருந்தது.

விக்ரமுக்கு 26 வயது ஆகிறது. பட்ட படிப்பு படித்து விட்டு. ஊரில் இருக்கும் விவசாய நிலங்களை மேற்பார்வை பார்த்து வந்தான். நல்ல வசதி. நல்ல குணம், ஆனால் பெண்கள் என்றால் மட்டும் சாய்ந்து விடுவான். மேலும் ஊரில் அவனோடு ஆசைக்காகவும் தயாவுக்காகவும் படுத்த பெண்கள் பலர் உண்டு. எனவே அவனுக்கு இயல்பாகவே பெண்களிடம் நேரடியாக சென்று கூச்சம் தயக்கம் இல்லாமல் பேசும் பழக்கம் உண்டு.

அப்படி தான் அன்று பூங்கொடியிடமும் சென்று பேசினான். ஆனால் அவள் கண்டுகொள்ளாமல் செல்ல. அவன் அதை அப்படியே விட்டு விட்டான். மாதங்கள் ஓட.
அன்று அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களோடு தன் தோப்பில் கூத்தடித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு சிகரட் மற்றும் தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது.

எனவே தோப்பில் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதும் அவர்களோடு ஆடி பாடி மகிழ்வதுமே வழக்கம். அப்படி அன்று கிரிக்கெட் விளையாட. அவன் அவுட் ஆகி வந்து அமர்ந்தான். சாயங்காலம் ஒரு 3 மணி இருக்கும் அந்நேரம். போனை எடுத்து பார்த்தால் நிறைய பிறந்தநாள் வாழ்த்து செய்திகள். அதில் ஒரு நம்பர் மட்டும் பெயர் இல்லாமல் இருக்க. அந்த செய்திக்கு நன்றி தெரிவித்து விட்டு யார் என்று கேட்டான்.

அதன் பின்னர் அவன் பீல்டிங் செய்ய சென்றுவிட. 45 நிமிடம் கழித்து வந்து பார்த்தால். “பங்காளியின் ஆடி கார் ” என்று அந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. சிரித்துக்கொண்டே அவள் நம்பரை ஆடி கார் என்று சேவ் செய்தான். மெசேஜ் தொடர்ந்து.

அவன் : என்ன ஆடி கார் என் வீட்டு பக்கம் வந்துருக்கு.

அவள் : ஏன் வேண்டாம்னா சொல்லுங்க. வேற பக்கம் கார் போவும். நிறைய வழி இருக்கு.

அவன் : அப்படி இல்லம்மா. என் பக்கம் காரு வருமான்னு நினச்சேன். வந்தது கொஞ்சம் நம்ப முடியாம இருக்கு.

அவள் : நேத்து அத்தாச்சி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு இன்னைக்கு பொறந்தநாளுன்னு. வருசா வருஷம் அன்னதானம் போடுவீங்களாமே. அங்க போகணும்னு. அதான் நல்ல காரியம் பண்ணுறவங்களிக்கு வாழ்த்து சொல்லலாமேன்னு பண்ணுனேன்.

அவன் : அது என் ஆத்தா தொடங்கி வச்ச விஷயம். அப்படியே போகுது.

அவள் : நல்ல விஷயம் தான. யாரு பண்ணுனா என்ன.

இப்படியே பேச்சு போக. இரவு வரை இப்படி பொதுவாக சேட் நீண்டது. அவன் இரவு தோப்பு வீட்டில் இருக்க. இரண்டு பெண்களை அன்று இரவு தோப்பு வீட்டுக்கு வர சொல்லி இருந்தான். பொறந்தநாள் செக்ஸ் வைத்துக்கொள்ள.

அந்நேரம் அவளிடம் பிறகு பேசுகிறேன் என்று போனை வைத்துவிட்டு. வேலையை பார்க்க. அடுத்த நாள் காலை தான் போனை எடுத்தான். அவள் அவனிடம் பலமுறை இரவு மெசேஜ் செய்து என்ன விஷயம் ஏன் பேசவில்லை என்று கேட்டிருக்க. என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தான். பின்னர்.

அவன் : ரெண்டு பழைய கார் சர்வீஸ்க்கு வந்துருந்துச்சி. அதை ஒட்டி பாத்துட்டு இருந்தேன்.

அதை பார்த்த அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவள் : ரெண்டு காரை எப்படி ஒண்ணா ஓட்ட முடியும். ? சாத்தியமா ??

அவன் : நேத்து ஓட்டுனேன். நல்லா தான் இருந்துச்சி.

அவள் : பழைய காருன்னு சொன்னீங்களே. இதுவும் அடுத்தவன் வீட்டு காரு தானா ?

அவன் : ம்ம்ம். ஆமா, எனக்கு அடுத்தவன் வீட்டு காரை ஓடுறது தான் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஒரு 30-35 வயசு காரெல்லாம் ரொம்ப இஷ்டம்.

அவள் : ஏன். புது கார் எல்லாம் ஓட்டி பாத்தது இல்லையா ?

அவன் : புது கார் எல்லாம் அடிச்சு ஓட்ட முடியாது. நிறைய சிரமம் இருக்கும். அதுவே நல்ல ஓடுன வண்டியா இருந்தா அடிச்சு ஓடலாம்.

அவள் : நீங்க என்ன ரேஸ் ஆஹ் ஓட்டுறீங்க. எந்த வண்டியா இருந்தாலும். பாத்து பக்குவமா தான் ஓட்டணும்.

அவன் : அதுவும் சரி தான். இங்கிட்டு வந்தா சொல்லுங்க. ஒரு ரௌண்டு ரைடு போவோம்.

அவள் : வண்டிக்கு ஏற்கனவே ஓனர் இருக்குன்னு தெரியும் தானே.

அவன் : தெரியும் தெரியும். பங்காளி தானே. பங்கு போட்டுக்குறோம்.

அவள் : போடுவீங்க போடுவீங்க. நேரம் ஆச்சு நாளைக்கு பேசுறேன்.

அவன் : போறதுக்கு முன்னால ஒரு விஷயம் கேக்கவா ???

அவள் : கேளுங்க.

அவன் : வண்டியை கடைசியா அன்னைக்கு பாத்தது. அப்புறமா பாக்கவே இல்ல. முடிஞ்சா ஒரு போட்டோ.

அவள் : வண்டி ஒழுங்கான கண்டிஷன்ல இல்ல. நாளைக்கு பாக்கலாம்

அவள் அத்தோடு பேச்சை முடிக்க மறுநாளும் அவளுடன் இந்த மெசேஜ் தொடர்ந்தது. சில நாட்கள் போக. அவளிடம் இந்த நக்கல் பேச்சுகளை விட்டு நிறைய மனம் விட்டு பேச துவங்கினான் விக்ரம். இருவரும் சற்று நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

எவ்வளவு நெருக்கம் என்றால். இன்று எந்த பெண்ணோடு இருக்க போகிறான் என்றும் அது எப்படி இருந்தது என்றும் அவளிடம் சொல்லிக்கொள்வான். அவளும் அதை கேட்டுக்கொண்டு இருப்பாள். பேச்சு அவளை நோக்கி செல்லும் நேரம் அதை நைசாக திசை திருப்பி விடுவாள்.

Also Read: videya videya oru kaama vilayattu

அவனும் அவளுக்கு விருப்பம் இல்லை போல என்று அதற்க்கு மேலே அதை தொடர மாட்டான். இப்படியே வாரங்கள் ஓட. ஒருநாள் அவள் ஊருக்கு வருவதாக சொன்னால். அதைப்போல சொன்ன நாளன்று வர. அன்று மாலை அவளிடம் பார்க்கலாமா என்று கேட்டான். எங்கே பார்ப்பது. இதுவே சின்ன ஊரு, ஒரு வேலை விஷயமா வந்தேன். சொல்லாம கொள்ளலாமா எங்க எப்படி வந்து பாக்குறது என்று கேட்டால்.

அவனோ எண் தோட்டத்து வீட்டுக்கு வா என்றான். அவளோ அதற்கு ” ஏற்கனவே அங்க பல வண்டிகள் வந்துட்டு போயிடு இருக்கும், நா அங்க வர்ரதை பாத்துட்டு நானும் அப்படி ஒரு வண்டின்னு ஊருல பேசுறதுக்கா” என்றால். சரி உன் விருப்பம் என்று விட்டு விட்டான்.

மறுநாள் காலை அவள் வந்த பத்திர பதிவு வேலைய முடித்து விட்டு அவள் மாமனார் ஓடு வந்துகொண்டு இருந்தால். அவள் கணவனும் குகந்தைகளும் ஊரில் இருக்க. இந்த வேலையே சீக்கிரம் முடித்து விட்டு செல்லலாம் என்று இவள் மட்டும் வந்திருக்க அதற்கு அவள் மாமனார் துணையாக இருந்தார். வந்த வழியில் இவன் தோட்டத்தை தாண்டி செல்லும் நேரம். அவர் வண்டியை தோப்புக்குள் கொண்டு சென்றார்.

அவள் : என்னங்க மாமா. வீடு அப்படி தானே போகணும். இங்க சோலி எதுவும் இருக்கா ?

மாமனார் : ஆமாம்மா. இந்த விக்கி பய தான் பத்திர வேலைய முடிக்க உதவி செஞ்சான். அவனை பாத்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.

வண்டியை நிறுத்திவிட்டு அவனை இரங்கி தேட. அவன் தென்னை மர தோப்புக்குள் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அவளை அங்கேயே விட்டுவிட்டு அவன் மாமனார் அங்கே விக்ரமை பார்க்க நடந்தான். அங்கு சென்று அவனை பார்த்து பேசிக்கொண்டு இருக்க, இவள் இங்கே சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தால். கொஞ்ச நேரத்தில் அவள் மாமனார் திரும்ப வந்து. போகலாம்மா என்று கிளம்ப. வீட்டுக்கு வரவும். அவன் மெசேஜ் வந்திருப்பதை கண்டால். ஓப்பன் செய்து பார்க்க.

அவன் : வண்டியை முதல் நாள் எப்படி பத்தேனோ அப்படியே பளபளன்னு இருக்கே.

அவள் : இருக்கும்டா இருக்கும்.

அவன் : உன்கிட்ட பேசணும்.

அவள் : மாமா இருக்காரே. தனியா வெளிய வர முடியாது.

அவன் : திரும்ப எப்போ ஊருக்கு போற. கணவர் கூட வரல தானே.

அவள் : ஆமா அவங்க. ஊருல இருகாங்க. நா நாளை கழிச்சு சாயங்காலம் கிளம்புவேன்.

அவன் : உன் மாமனாரை நாளைக்கு நான் பாத்துக்குறேன். நீ கிளம்பி இங்க வா.

அவள் : மாமா இல்லனா ஒகே. ஆனா அவரு எப்படி.

அவன் : நா பாத்துக்குறேன். நாளை பாக்கலாம்.

மறுநாள் காலை. அவள் மாமனார் “கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்மா, சாயங்காலம் ஆகும் நீ பத்திரமா இரு ” என்று சொல்லிவிட்டு கிளம்ப. சிறிது நேரத்தில் அவன் போன் செய்து. கிளம்பு என்றான்.

அவளும் மாமனாரின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அங்கே செல்ல. தோப்பு மொத்தமும் காலியாக இருந்தது. நேற்று அது அவன் நண்பர்கள் மற்றும் வேலைக்காரர்கள் என்று கசகசவென இருந்ததை பார்த்த அவள். இன்று அதன் நிஜ அழகை மெய் மறந்து பார்த்தால். முன்னாள் இருந்த வாசலில் இருந்து ஒரு 150 மீட்டர் உள்ள தள்ளி தான் இந்த வீடு இருந்தது. அவள் அமைதியாக அங்கேயே சுற்றி பார்த்து அந்த பச்சை பசேலென இருந்த இடத்தை குருவிகளின் கீச்சு ஒளியில் மெய்மறந்து ரசிக்க. அவன் அங்கே வந்தான்.

அவன் : வணக்கம் மேடம். வருக வருக.

அவள் : வணக்கம் சார். எங்க உங்க கூட்டாளிகளை எல்லாம் காணல.

அவன் : அவனுங்க தான உங்க மாமனாரை கூட்டிட்டு போயிருக்கானுங்க.

அவள் : அடப்பாவி. எங்க அவரு ?

அவன் : நேத்து பாக்க வந்தருள. அப்போவே கேட்டாரு. என்னப்பா நமக்கு பாரின் சரக்கு கிரக்கு ஏதும் இல்லையான்னு. அதான் ஒன்னு ரெடி பண்ணி உன் மாமனுக்கு தூது விட்டேன். இந்நேரம் குடி கூத்துனு மனுஷன் ஜாலியா இருப்பாரு.

அவள் : பெரிய புத்திசாலி தான் போ

அவன் : ஏதாவது குடிக்க தரட்டுமா ? சூசு கீசு.

அவள் : இல்ல எதுவும் வேணாம்.

அவன் : ஏன் சூஸெல்லாம் குடிக்க மாட்டிய ? ஹாட்டா தான் சாப்டுவியா ??

அவள் : எல்லாம் சாப்பிடுவேன். இப்போ வேணாம். வீட்டுக்கு போகனும்முல.

அவன் : உன் மாமனார் நாளைக்கு காலையில தான் வீட்டுக்கு போவாரு. கவலை படாத. வேணும்னா சொல்லு.

அவள் : இல்ல இல்ல வேணாம்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்க. அப்போது காலை 1030 மணியாக இருந்த நேரம் மதியம் 2 ஆனது. அந்த வெயிலுக்கு அந்த சில்லென காற்று வீசும் தோப்பு மிகவும் இதமாக இருந்து. விக்ரம் ஒரு குட்டை ஷார்ட்ஸ் மற்றும் பனியன் அணிந்து இருந்தான். பூங்கொடி சுடிதார் அணிந்து இருக்க. அந்த சில்லென்ற காற்றிலும் வியர்வை சில இடங்களை அசவ்கரியமாக. ஆக்கியது.

அவன் : உங்களுக்கென்ன ரொம்ப வேற்குது போலயே.

அவள் : ஆமா ரொம்ப கசகசன்னு இருக்கு.

அவன் : வீட்டுக்குள்ள போறியா AC இருக்கு.

அவள் : இல்ல வேணாம். ட்ரெஸ்ஸு தான் ரொம்ப இறுக்கமா இருக்கு.

அவன் : அப்போ நேரா உள்ள போ. என் ரூமூக்குள்ள நிறைய ஷார்ட்ஸ் ட்ராக் சூட் பனியன் இருக்கும். போட்டுக்கோ.

அவள் : இல்ல இல்ல வேணாம்.

அவன் : அட. சும்மா பண்ணாத. நா இங்கயே இருக்கேன். எல்லாம் வெளுத்து வச்ச ட்ரெஸ்ஸு தான். போய் போட்டுக்கோ.

சற்று யோசித்த அவள், எழுந்து சென்று உடையை மாற்றி வந்தால். நல்ல தொளதொளவென ஒரு பனியனும் முட்டிக்கு மேல் இருக்குமாறு ஒரு ஷார்ட்ஸும் போட்டுகொண்டு வந்தால்.

கையில் ஒரு பீர் பாட்டிலோடு அவன் அமர்ந்து இருக்க அவள் வருவதை பார்த்து அவளை ரசித்தான். பூங்கொடி ஒரு அம்சமான அழகி.

நல்ல உயரம். வட்ட முகம். சுருட்டை முடி. கருவண்டு கண்கள். சாயம் பூசாத இயற்கையான இதழ். அளவான மேல பாகம் ஒன்றரை ஜான் இடை. விரிந்த இடுப்பு, நீண்ட கால்கள். ஆள் மாநிறம். 32 வயது.

அவளின் கண்கள் பேசும். இதழுக்கு கீழ் ஒரு மச்சம். அவனுக்கு இவள் ஒரு சொப்பன சுந்தரியாகவே தோன்றினால்.

அந்நேரம் அவளை அவன் “வா தோட்டத்தை சுற்றி காட்டுறேன் ” என்று கூட்டிக்கொண்டு சென்றான். எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டே போக, கேட்டுக்கொண்டே சென்றவள் அவன் கையில் இருந்த பீர் பாட்டிலை வாங்கி அவளும் பருக துவங்கினால்.

இருவரும் அதை பகிர்ந்து சுவைத்துக்கொண்டே பேசிக்கொண்டு நடக்க. அங்கே ஒரு கிணறு இருப்பதை கண்டால் பூங்கொடி.

பூங்கொடி : என்ன அது கிணறா. தண்ணி கெடக்குதா ?

விக்கி : ம்ம்ம் கிடக்கும். நம்ம கிணறு கோடைலயும் வத்தாது. என்ன கொஞ்சம் தாந்து கெடக்கும்.

வா பாக்கலாம் என்று அங்கே சென்றவள். உள்ளே எட்டி பார்த்தால். தண்ணீர் நிறையவே இருந்தது. அதில் மீன்கள் லேசாக மேலே வந்து சுவாசித்து செல்ல அதை பார்த்தபடி ரசித்துக்கொண்டு இருந்தால்.

பூங்கொடி : அழகா இருக்குது உன்னோட தோட்டம்.

அவன் : ம்ம்ம் நன்றி நன்றி எப்போ வேணுமோ வந்துட்டு போ. தனியா தான் வரணும்னு இல்ல. பங்காளியை கூட கூட்டிட்டு வா.

பூங்கொடி : ம்ம்ம் பாப்போம்.

அவன் : உனக்கு நீச்சல் தெரியுமா.

பூங்கொடி : ம்ம்ம். தெரியும் ஆனா ரொம்ப நாள் ஆச்சு.

என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்க. அவள் காற்றில் பறந்தபடி நேரே தண்ணீரை நோக்கி வீழ்ந்துகொண்டு இருந்தால்.

ஆஅஹ்ஹ்ஹ்ஹ. என்று கத்தியபடி தண்ணீரில் விழுந்த அவள். நிதானத்துக்கு வந்து நீச்சல் அடித்து நிற்க சில நொடி ஆனது. மேலே பார்க்க. அங்கே நின்றபடி சிரித்துக்கொண்டு இருந்தான் விக்ரம்.

பூங்கொடி : லூசு பயலே. இப்படியா பண்ணுவ. சொல்லிட்டு தள்ளி விட மாட்டியா. ?

அவன் : சொல்லிட்டு பண்ணுறதுல என்ன சுவாரசியம் இருக்கு. என்று சொல்லிக்கொண்டே மீதம் இருந்த பீரை குடித்துவிட்டு அவனும் உள்ளே குதித்தான்.

இருவரும் உள்ளே நீந்தி விளையாட. நேரம் போனதே தெரியவில்லை. ஆங்காங்கே திண்டுகள் இருக்க கொஞ்ச கொஞ்ச நேரம் அந்த திண்டில் அமர்ந்து பேசிவிட்டு மீண்டும் நீந்தி விளையாடினார்கள். அந்நேரம் பூங்கொடி ரொம்பவே மனம்விட்டு சிரித்து விகளையாட. களைப்பில் அங்கே இருந்த திண்டில் சென்று அமர்ந்தாள். அவளின் இடுப்பு வரை தண்ணீர் இருக்க. இடுப்புக்கு கீழ் தண்ணீரினுள் இருந்தது. அவன் சுற்றி சுற்றி நீச்சல் அடிப்பதை கண்ட அவள் அவனிடம் அந்நேரம் மனதை பறிகொடுத்தால். என்னதான் அவன் ஒரு பெண்பித்தன் என்றாலும் அவளோடு அத்தனை நேரம் தனிமையில் இருந்தும் அவளிடம் ஒரு முறை கூட அவள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் அவன் செய்திருக்க வில்லை.
அவன் நீந்த நீந்த இவள் சில கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தால். தண்ணீரில் கைகளை அடித்து விழயபடியே.

பூங்கொடி : ஆமா ஏற்கனவே கேக்கணும்னு நினச்சேன். அன்னைக்கு ஏன் மச்ச கன்னி ஒதுக்குச்சின்னு பாட்டு பாடுன.

அவன் : சும்மா தான். உன்னோட உதடு கீழ இருந்த மச்சத்தை பாத்து அன்னைக்கே மயங்கிட்டேன்.

பூங்கொடி : ஆமா ஆமா இவரு அப்படியே அழகுல மயங்கிடாலும். அன்னைக்கு ராத்திரிக்கு சிக்குமான்னு பாத்துருப்ப.

அவன் : ம்ம்ம். அன்னைக்கு அதுக்கும் தான் வலை போட்டேன். ஆனா நீ தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் மாதிரி பேசிட்டு போய்ட்டியே.

பூங்கொடி : வேற என்ன பண்ணனும் சார். நீங்க பெரிய மன்மதன்னு சொல்லி கூப்பிட்டதும் கூடவே வரணுமா என்ன ??

அவன் : ஏன் நா மன்மதன் இல்லையா. ???

அவன் அப்போது நீந்தி அவள் இருந்த பக்கம் வர. திண்டை பிடித்து அவள் பக்கம் நின்றான். அந்நேரம் அவன் உடல் முழுக்க நீரில் மூழ்கி இருக்க. நெஞ்சுக்கு மேல் மட்டும் நீரின் மேல் இருந்தபடி அவளிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவளுக்கு காதில் எதுவும் கேட்கவில்லை. சுற்றி எல்லாம் அமைதியாக உலகம் மெதுவாக நகர்வது போல இருக்க. அவன் பக்கம் சாய்ந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவன் அவளை பார்த்து சிரிக்க…. பனியனை மேலோட்டமாக கழட்டி தண்ணீரில் விட்டால். ஒரு கலர் கலர் பூ போட்ட ப்ரா மட்டும் அவள் உடலில் இருக்க. ஈரமான கூந்தலில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட கழுத்தில் இருந்த தாலி நெஞ்சுக்குழியில் சென்று சங்கமிக்க. அந்த அழகிய பேரிளம்பெண் அவன் தொட ஏங்கி காத்து கிடந்தாள். மெல்ல தண்ணீருக்குள் அவள் கால்களை விளக்கி பிடித்தவன். அதன் நடுவே சென்று அவள் தொடைகள் இரண்டின் மேல் கைகளை வைத்து.

அவளின் அந்த பரந்த இடையை மெல்ல தடவி பார்த்து இடையை முத்தமிட்டான். அவள் முகத்தை அருகே பார்த்தவன். அந்த இதழுக்கு கீழே இருந்த அந்த மச்சத்தை லேசாக தொட்டு பார்த்தான். அவன் இதழை தொட அவள் உடல் மின்சாரம் பாய்ந்து சிலிர்த்தது. காம்புகள் இரண்டும் திருகி இருக்க. அவனோடு கூட தயார் ஆனால்.
தலையை தூக்கி அவள் இதழோடு இதழ் வைத்து கீழுதட்டை கவ்வி சுவைத்தான். முதலில் லேசாக முத்தமிட்டு நிறுத்தி அவனை பார்த்தவள்.

பூங்கொடி : ஒரு மச்சத்தை தானே பாத்த. என் ஒடம்புல இன்னும் நிறைய இருக்கு.

அவன் : பாத்துட்டா போச்சு.

அவன் கழுத்தை சுற்றி அணைத்த பூங்கொடி அவன் எச்சிலை தன் வாயினுள் உறிஞ்சு அவனை மெல்ல முத்தமிட்டாள். அவள் இடுப்பை சுற்றி பிடித்தபடி அவளை ஆழமாக முத்தமிட. இருவரும் தண்ணீரினுள் இருந்தபடியே முத்தமிட்டனர்.

லேசாக கருக்கள் ஆக அதற்க்கு மேல் கிணற்றுக்குள் இருக்க முடியாது என்று இருவரும் மேலே ஏற. கிணற்றுக்கு அருகே இருந்த மோட்டார் ரூமிற்கு வெளியே கிடந்த கட்டில் பக்கம் ஒதுக்கினார்கள்.

பூங்கொடி : இங்கேயா. ? வெட்ட வெளியா இருக்கே. யாராவது பாத்துர போறாங்க.

அவன் : யாரும் வர மாட்டாங்க. என்றபடி அவளை கட்டிலில் அமரவைத்தேன்.

ஈர பனியனை கழட்டி போட்டவன். அடுத்த சில நொடிகளில் கீழே அணிந்து இருந்த அனைத்தையும் கழட்டி வீசினான். ஆள் சும்மா 6 அடி உயரம். கருத்த உடல். கட்டுமஸ்தான பாடி. பெரிய தொடைகள். எல்லாவற்றுக்கும் மேல். புடலங்காய் போல நீண்ட கருத்த தடி.

பூங்கொடிக்கு அவனுக்கு அவ்வளவு பெருசாக இருக்கும் என்று தெரியாது. நல்ல கிரிக்கெட் மட்டை கைப்பிடி போல இறுகி உருண்டு நின்றது. அதை உருவியபடி அவன் முன்னே நிற்க. அவள் தலையை தடவி அவன் முகத்தில் வைத்து உரசினான்.

நல்ல கழுவிய காரட்டை போல இருக்க மெல்ல அதை முத்தமிட்டு வாயில் வைத்து ஊம்ப துவங்கினால். முனையை மட்டும் நல்ல அவள் ஊம்ப அவன் அவளின் வாயில் வைத்து தள்ளினான்.

சூரியன் மறையும் நேரம். சிட்டுகள் கீச்சிட. இந்த சிட்டு அவனின் அடைப்பெடுக்கும் ஆப்பையை அவள் வாயில் விட்டு அடைப்பெடுத்துக்கொண்டு இருந்தான்.

பின்னர் அவள் ப்ராவை கழட்டி. அந்த அளவான அழகிய முலைகளை கசக்க. இஸ்ஸ்ஸ்ஸ். ஆஅஹ்ஹ். என்றால் பூங்கொடி.

காம்புகள் இறுகி துருத்தி நிற்க. அதை மாற்றி மாற்றி சப்பினான் விக்ரம். மேலே அதை சப்பிகொண்டே அவளின் ஷார்ட்ஸ் மற்றும் ஜட்டியை கழட்ட. அவள் புண்டையில் அவனின் பெரிய விரல்களால் தடவ துவங்கினான். அவன் தடவ தடவ. அவளின் புண்டை ஒழுக துவங்கியது. அவளும் கால்களை விரித்து காட்ட. அவள் இதழையும் முலைகளையும் மாற்றி மாற்றி முத்தமிட்டுக்கொண்டே அவள் புண்டையில் விறல் போட்டுகொண்டு இருந்தான்.

பின்னர் அவள் கால்களை இருக்க விரித்து பிடித்து. அவள் தேன் பானையின் மேல் வாயை வைத்து கசிந்த தேனை நக்க துவங்கினான். புண்டை சுளை நன்கு சுருண்டு பலாச்சுழை போல இருக்க. நாவை வைத்து சுழற்றி நக்கினான்.

அவன் தலையை இருக்க பிடித்தபடி உடலை வளைத்து அவன் தலையோடு அவள் தேய்க்க. அவளுக்கு அது சொர்கம் போல இருந்தது. அவன் வாயில் உரசி எடுத்த அவள். தொடைகளுக்கு நடுவே அவன் தலையை இருக்க பிடித்தால். மூச்சு முட்ட அவன் நக்க.

பூங்கொடி : போதும் மேலவா. என்று சொல்ல.

அவளை கட்டி அணைத்து கட்டிலில் அவளோடு படுத்தான். உடலும் உடலும் பின்னி பிணைய. வில்லாக வளைந்த அவள் உடலை இருக்க பிடித்து புண்டையை தடவினான்.

அங்கிருந்த வேறு ஜீவன்கள் கூட இவர்களின் இன்ப சிணுங்கல்களை கேட்டு காது கூச ஓடியிருக்கும் நிலை தான் அங்கே இருந்தது. அப்படியே அவளின் உடல் எல்லாம் முத்தமிட்டான். கழுத்து அக்குள். இடை இடுப்பு என்று அவன் அவளை அணுஅணுவாக ரசிக்க.

அவன் காதோடு முத்தமிட்டபடி. “உள்ள விடு ” என்றால்.

அவளை ஒரு சாய வைத்து குண்டியை பிடித்து விரித்து. பின்னால் இருந்தபடி அவள் புண்டையில் சுண்ணியை வைத்து சொருகினான். அவளும் கால்களை தூக்கி அவன் பின்னால் இருந்து ஏற சூத்தை தூக்கி கொடுக்க. அவள் இடுப்பை இழுத்து பிடித்து பின்னால் இருந்து அவளை ஓக்க துவங்கினான்.

அவள் உடலை இழுத்து அணைத்து. காய்களை கசக்கியபடி பின்னால் இருந்து ஓக்க துவங்கினான். அவளும் குண்டியை நன்கு தூக்கி காட்ட. அவன் ஓத்து கஞ்சியை வடித்தான்.

சுன்னி துடிதுடித்து கடைசி சொட்டு வரை கசிய. அவள் புண்டை வாயிலில் இருந்து உள்ளே சிந்திய ரசம் கொஞ்சம் வெளியே வடிந்தது.

அப்படியே அவளை அணைத்து அந்த கட்டிலில் படுக்க. கொஞ்ச நேரத்தில் இருட்ட துவங்கியது. இருவரும் அப்படியே எழுந்து அந்த தோப்பு வீட்டுக்குள் செல்ல.

அவன் நண்பர்களுக்கு போன் செய்து அவள் மாமனாரை இரவு அங்கேயே தூங்க வைக்க சொன்னான். அதுவும் நடக்க. இரவெல்லாம் அவளை அனுபவித்தான். அவள் உடலில் இருந்த அணைத்து ஓட்டைகளிலும் அவன் ஆண்குறி அடைப்பெடுத்து இன்புற்றது. அவளும் ஆசை தீர அவனை அன்று அனுபவித்தாள்.
மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்க.
கட்டிலில் கிடந்தவன். அவள் உடை மாற்றுவதை ரசித்தபடி புன்னகைத்தான்.

பூங்கொடி : என்ன அப்படி பாக்குற. செஞ்சது போதாதா ?

அவன் : எப்படி பத்தும்.

பூங்கொடி : போதும் போதும். எத்தனை மச்சம் கண்டு புடிச்ச ?

அவன் : மொத்தம் 7

பூங்கொடி : 7 ஆஹ். எனக்கு 5 தான் தெரியும். உனக்கு எப்படி 7

அவன் : நீ பாக்க முடியாத இடத்தை கூட நான் நேத்து பாத்தேனே. என்று சிரிக்க.

பொருக்கி என்று சிரித்துக்கொண்டே அவனை முத்தமிட்டுவிட்டு விடை கொடுத்தால்.

…………………………………………………………………

கருத்துக்கள் தெரிவிக்க. கீழிருக்கும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

beeingsentinal@gmail. com