Erotic Stories
Free Desi Indian Hindi Sex stories, Tamil sex stories

தள்ளிகிட்டு போனான் – 1

⏰ 1 min read

அன்று வழக்கம் போல அந்த அரசு பேருந்தில் கூட்டமாக இருக்க. நான் ஏறியது பேருந்து தொடங்கும் பேருந்து நிலையம் என்பதால். நான் இரண்டு பேர் உட்கார கூடிய மகளிர் மட்டும் இருக்கைகளில் ஒன்றில். ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து எடுக்கும் சற்று நேரத்திற்கு முன்னரே அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர. பேருந்து நேரத்திற்குள் புறப்பட்டது.

அதில் உள்ள முக்கால்வாசி பேர் என்னை போலவே இறுதி பேருந்து நிலையத்தில் இரங்குவோர் என்பதால். அடுத்து அடுத்து வரும் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் கூட்டம் கூடிக்கொண்டே போனது. மேலே இருந்து மணல் கொட்டினாலும் கீழே விழாத அளவிற்கு கூட்டம்.

ஒரு பேருந்து நிலையத்தில் சில கல்லூரி மாணவ மாணவிகள் ஏறினார்கள். மாணவர்கள் படிகள் அருகில் நிற்க. ஒரே ஒரு மாணவன் மட்டும் கூட்டத்தில் புகுந்து மெல்ல மெல்ல நகர்ந்து முன்னே வந்தான்.

அவன் வரும்போது கைபிடி பிடித்திற்கும் மாணவிகளின் இளைய மாங்கனிகளையும். புடவையில் வெந்து கொண்டிருந்த ஆன்டிகளின் பெருத்த குண்டிகளையும் உரசிக்கொண்டே வந்தான். அதை யார் கவனித்தார்களோ இல்லையோ நான் நன்றாக கவனித்தேன். குறுக்கே ஒரு குண்டு பெண் நிற்க அவளை தாண்டி செல்ல முடியாமல் அவள் பின்னே நின்றுவிட்டான் என்று தவறாக நினைத்தேன். பேருந்து கிளம்பிய பின்னர் தான் அவனது நோக்கத்தை புரிந்திக்கொண்டேன்.

முதலில் அவளது பெருத்த குண்டி மீது மோதினான். அவள் நகர்வாள் என்று பார்த்தேன். அவள் சிரிதும் அசையவில்லை. அசைய முடியாத அளவிற்கு கூட்டமும் கூட. மீண்டும் இரண்டு முறை குண்டி இடித்தான். அவள் இச்சு கொட்டுவாள் என்று பார்த்தேன்.

அவள் அப்படி செய்யவில்லை. எனக்கு சற்று கோபமாக வந்தது. பொருத்திருந்து பார்ப்போம். இவன் இப்படியே செய்தால் கத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தான். சட்டென்று அவளே அவளது பெருத்த இடுப்பை வலைக்க முடியாமல் வலைத்து குண்டியை அவளாகவே இடித்தாள்.

நான் அதிர்ந்து போனேன். அடியே உன்ன பத்தினினு நெனச்சு உனக்காக குறள் எழுப்பலாம்னு இருந்தேனே. நீ என்னடானா உன்னோட பெருத்த தர்பூஸினி சூத்த அந்த வெள்ளரி பிஞ்சோட சேர்த்து உரசுறியே டீ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

சரி அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்ப்போம் என்று அவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன். இருவரும் ஸ்ருதியேற நன்கு உரசி அனுபவித்தனர். அப்போது பயணசீட்டு வாங்குபவர் அங்கே வர சற்று நேரம் பிரிந்தனார். பயணசீட்டாலர் அவரின் இருக்கையில் அமர்ந்த பின்னே மீண்டும் அவர்களின் தீண்டல் விளையாட்டை ஆரம்பித்தனர்.

அவளது பிளவுஸின் கீழே முதுகு பிதுங்கி தெரிய அதை அவனது வலது கை ஆள் காட்டி விரல்களால் தீண்ட. அவள் முகத்தில் மோகம் துவங்கியதை கவனித்தேன். அப்பொழுது தான் அவனின் முகத்தை நன்கு கவனித்தேன். வகுடு எடுத்து வாரிய தலை.

பார்க்க இவன் இப்படி செய்ய கூடிய ஆள் இல்லை என்பதை போல அழகிய அப்பாவி முகம். உதட்டின் மேலே லேசான மீசை என்று இளம் வயது மன்மதனை போல இருந்தான். சட்டென்று என் மனம் என்னை மீறி அவளிடத்தில் என்னை நிறுத்திபார்க்க ஆசைப்பட்டது.

அடுத்த பேருந்து நிலையம் வரப்போகும் முன்னே பயணசீட்டாலர் எச்சரிக்க. அவள் அங்கிருந்து முன்னே நடந்தால். அப்பொழுது தான் நன்கு உணர்ந்தேன். அவள் யாரோ இவன் யாரோ. முடியும் வரை உரசினர். முடிந்த பின்னே துளியும் கவலை இல்லாமல் பிரிந்தனர் என்று.

பேருந்து பாதி தூரம் சென்றப்பின்னர் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. அவனும் அப்பாவி முகம் வைத்து கொண்டு அங்கும் இங்கும் என அழகு பெண்களை தேடினான். என் முகம் சுமாராக இருப்பதால் அவன் விழிகள் சற்று நேரம் கூட என் முகத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் என்னை கடந்து சென்றது. எனக்கு அது ஏமாற்றம் அளித்தது. அப்பொழுது தான் மனதில் எண்ணிக்கொண்டேன்.

கோத்தா என்னையா பார்க்காம போற. எப்படி பார்க்க வெட்குற பாரென்று. எனது பிளவுஸில் இருந்து விம்மி கொள்ள துடிக்கும் எனது பெரிய முலைகளின் மேர் புறம் தெரிவதை போல புடவையை சற்று சகஜமாக இறக்குவது போல் இறக்கினேன்.

வலது முலை மேற்புறம் விம்மிக்கொண்டு வர. சிறிது நேரம் கழித்து அவன் அதை கவனித்தான். கவனித்தவன் என் அருகே இருக்கும் இருக்கையின் பக்கம் நெருங்கி நின்று என் மாநிற முலையை ரசிக்க தொடங்கினான். என் பக்கம் அமர்ந்திருந்த பெண் இறங்க. அது பெண்கள் இருக்கை என்பதாலும் அந்த நேரத்தில் அங்கு பயணம் செய்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் அமர்ந்த நிலையில். அந்த இருக்கை காலியாகவே இருந்தது.

Also Read: காம பாடல்

என்னப்பா பாக்குற என்றேன். ஒன்னும் இல்ல கா என்றான். உட்காருப்பா என்றேன். வேனா கா மகளிர் மட்டும் என்றான். அட உட்காருப்பா வேற யாராச்சும் வந்தா எழுந்துக்கலாம் என்றேன். அவனும் அமர்ந்தான்.

அன்று நான் தலை நிறைய மல்லி. கண்னுக்கு மை. மூக்கிற்கு சின்னதாக வலையம் மூக்குத்தி அணிந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவன் வலது கை முட்டியை எடுத்து எனது இடது பக்க முலை மேல் உரசினான். நான் கண்டுகொள்ளாதது போல் இருந்தேன்.

மீண்டும் உரசினான். எனக்கும் மனதில் ஆசை இருந்தாலும். கோபம் பொத்திக்கொண்டு வந்தது. என்ன தம்பி போனா போதும்னு பக்கத்துல உட்காரவெச்சா உன்னோட வேலைய ஆரம்பிச்சிட்டியா என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு நிதானமாக கேட்டேன்.

நான் என்ன பண்ண கா என்று பொங்கி எழுந்தான். நான் மெல்லமா தான பேசுற. நீயும் மெல்லமா பேசு என்றேன். அவன் மீண்டும் பேச தொடங்க. அவனை பேச விடாமல் நானே பேசினேன்.

அவன் பேருந்தில் ஏறியது முதற்கொண்டு என்ன என்ன செய்தான் என்று விவரிக்க. வாயை மூடிக்கொண்டான். சாரி கா என்றான். சாரி ல இருக்கட்டும் என்ன படிக்கிற என்று கேட்டேன். கல்லூரி இரண்டாம் ஆண்டு என்று கூறினான். நீங்க திருமணம் ஆனவரா என்று என்னை கேட்டான். ஏன் பா கண்ணு தெரிலைய. அதான கண்ணு கால் மேல மெட்டி இருக்கானு பார்த்தா பரவால. சாரோட கண்ணு தான் கழுத்துக்கு கீழ மெஞ்சதே. அவன் மௌனமாக தலை குணிந்தான்.

தாலி இல்லாததா கூடவாடா நோட் பண்ணல என்று கேட்டேன். அக்கா போதும் கா ரொம்ப வாராதிங்க என்றான். நான் சிரித்தேன். நீங்க எங்கக்கா இரங்குனும் என்று கேட்டான். கடைசி ஸ்டாப் என்றேன். நான் அதுக்கு முன்னாடி தான் என்றான். சிறிது நேரம் கழித்து சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் முட்டியால் முலையை உரசினான். டேய் என்ன டா பண்ற யாராச்சும் பார்க்க போறாங்க என்றேன்.

யாரும் பார்க்காதத பார்த்து தான் பண்ற என்று அவனது இடது கையால் எனது இடது முலையை ஆட்டோ ஹாரன் அமுக்கவதை போல் அமுக்க. ஓட்டுநர் அதே நேரத்தில் சரியாக நீண்ட ஹாரன் அடித்தார். என்னுடைய மெல்லிய முனகல் அந்த பெரும் ஹாரன் சத்தத்தில் எனக்கே சரியாக கேட்கவில்லை.

அந்த ஓசை அடங்கிய பின்னர். அவன் என்னிடம் பேச்சு கொடுத்தான். இன்னுமா கல்யாணம் பண்ணாம இருக்க.

செய்ற வேலை அப்படி என்றேன். என்ன வேலை என்று கேட்டான். எல்லாம் சுய தொழில் தான் என்றேன். ஒரு மாசத்திற்கு எவ்ளோ சம்பாரிக்குற என்று கேட்டான். அக்கா ஹவர் சைக்கில் தம்பி என்றேன்.

அவன் இப்பொழுது ஏதோ புரிந்தவனை போல நன்கு தைரியம் வரவைத்து கொண்டு. ஒன் ஹவர்கு எவ்ளோ என்று கேட்டான். 2000 ரூபாய் டா தம்பி என்றேன். அதான் 2000 ரூபாய தட பண்ணிட்டாங்களே. இப்போ எது பெரிய நோட்டோ அத ஒன்னு வாங்கிக்கோ. 500 டீல் ஓகே வா என்றான். வேலைக்கு ஆகாது தம்பி என்றேன். சரிக்கா உனக்கும் வேணா எனக்கும் வேணா இரெண்டு 500 தற. பைனல்லா 1000 ஓகே சொல்லிடு ப்ளீஸ் என்றான்.

நான் சிரித்துக்கொண்டே சரி டா தம்பி. முன்பணமா 500 ஜிபே பண்ணு என்றேன். அவன் சரி என்று தலையாட்டினான். நான் என் செல்போன் நம்பர் சொல்ல அதற்க்கு பணம் செலுத்தினான். லோ பேலன்ஸ் என்று காட்ட திரு திருவென முழித்தான்.

அவன் பேலன்ஸ் செக் செய்ய 400 ரூபாய் காட்டியது. உடனே அவனது நண்பனுக்கு வாட்சப்பில் மெசேஜ் செய்தான். மச்சா ஒரு 600 அர்ஜெண்ட் டா போட்டு விடு. ஒரு வாரம் கழிச்சி தந்துடற என்று அனுப்பினான். அது இரண்டு நீல டிக் காட்ட அவனுக்கு 600 கிரேடிடட் என்று மெசேஜ் வந்தது.

ஓ பணக்கார பிரின்ட் போல. கேட்டதும் ஏன் எதுக்குனு விசாரிக்காம உடனே போட்றான். ஒரு இன்ட்ரோ குடேன் என்றேன்.

முதல்ல என்ன உன்னோட கஸ்டமர் ஆக விடு. அப்புறம் நான் மாமா வேல பாக்குற என்று சற்று காண்டாக சொன்னான். நான் சிரித்து சமாளித்தேன். 500 அனுப்பினான்.

அவன் இறங்க வேண்டிய ஸ்டாப் வர இன்னும் இரண்டு ஸ்டாப் கடக்க வேண்டும். அவன் இறங்கும் ஸ்டாபிற்கு முன்னதே இறங்குவதாகவும் அவன் பின்னே அவனிர்க்கு தொடர்பு இல்லாதது போல் என்னையும் வர சொன்னான்.

அவன் சொன்ன ஸ்டாப் வர. கீழே இறங்க போனான். அப்போது பயணசீட்டாலர் தம்பி உன் காலேஜ் ஸ்டாப் கிடையாது பா என்றார். காலேஜ்கு நானே இன்னைக்கு லீவு விட்ட போவியா என்று இறங்கினான். இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்று அவர் முனு முனுக்க. நானும் இறங்கினேன். இந்தாமா நீ கடைசி ஸ்டாப்கு தான டிக்கெட் எடுத்த. நான் பதில் சொல்லாமல் கீழே இறங்க. ஓ ஹோ என்று விஷயம் புரிந்தவாரு நீ வண்டிய விடு என்று கத்தினார்.

நான் அவன் பின்னே நடக்க அவன் சற்று தொலைவில் இருக்கும் திரையறங்கில் நுழைந்தான். டேய் ஏதாச்சும் ரூம் போடுவ நெனச்ச. இப்படி தியேட்டர்க்கு தள்ளிட்டி வந்திருக்க.

உன்னோட அட்வான்ஸே பிச்ச கேட்டு தான் வாங்குன பார்த்தல என்றான். டிக்கெட் எப்படி எடுக்க போற என்று கேட்டேன். அதுக்கு இன்னொரு பிரின்ட் கிட்ட கேட்டு ஆல்ரெடி மெசேஜ் பண்ணியாச்சு என்றான். அவன் போனில் மெசேஜ் டோன் ஒளிக்க. இதோ வந்துடிச்சி என்று எடுத்து பார்த்தான்.

நடு ரோவில் இரண்டு சீட் புக் செய்து இருந்தான். இவ்ளோ காலியா இருக்கே கார்னர் சீட் புக் பண்ண தெரியாத உன் பிரின்ட்கு என்று சலித்துகொண்டேன். நான் கார்னர் சீட் கேட்டால் என்னை சந்தேக படுவான் என்றான்.

தியேட்டர்ல கசமுசா பண்ணது இல்ல டா என்று நான் கூற. நீ கவலைப்படாதே இந்த படம் ரிலீஸ் ஆகி இது மூணாவது திங்கள் கிழமை. கண்டிப்பா கூட்டம் கம்மியா இருக்கும். இருட்ல ஒன்னும் தெரியாது. நம்ம பக்கத்துல யாராச்சும் வந்தா வேற பிளான் வெச்சிருக்க என்றான்.

தொடரும்…