ஒரு கொடியில் இரு மலர்கள் 18
ஒரு கொடியில் இரு மலர்கள் 18 அன்று இரவே அண்ணன் ஊரிலிருந்து திரும்பி வந்தார். என்னைக் கண்டு சந்தோஷம் அடைந்த அவர் வேலையைப் பற்றி விசாரித்தார். பின்னர் இரவு டின்னர் முடிந்ததும் நான், அம்மா, அண்ணி, அண்ணன் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அண்ணன் அம்மாவுக்காக தயங்குவதாக எனக்கு புரிந்தது. ஆனால் அம்மா இடத்தைவிட்டு அகலாமல் அங்கேயே அமர்ந்து எங்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்த அண்ணன் எழுந்தார். சரி வாடா நாம சேர்ந்து படுத்துக்கலாம்,” என … Read more