(மன்)மதனின் லீலைகள் – இலக்கியா 3
கதையின் கடந்த இரண்டு பகுதிக்கும் ஆதரவு தந்த வாசகர்களுக்கு மிக்க நன்றி. புதிதாய் படிப்பவர்கள் கதை புரிய கடந்த இரண்டு பகுதிகளை படிக்கவும் (கருத்துக்களை தெரிவிக்க mrromeodreams@gmail. com). காவியா கண்ணடித்ததில் ஏதோ அவனுக்குள் ஒரு கிறக்கத்தை உண்டாக்கியது. அவள் கண்களை உற்று நோக்கினான். அவள் சற்று குரும்பும் வெட்கமும் கலந்த பார்வையில் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த காட்சி முடிவதற்கும் மஹா அக்கா உள்ளே வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஒன்றும் தெரியாதது போல டிவியை பார்த்துக்கொண்டிருந்தனர். … Read more