அகமதி-2
நான் படித்தது ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் பாடப்பிரிவு. நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்தேன். அது எனது சித்தியின் யோசனை, எனது வீட்டில் யாருக்கும் என்னை பிரிய மனமில்லை, ஆனால் வெளியில் இருந்தால் எனக்கு மனதளவில் நல்ல முன்னேற்றமும் பலமும் கிடைக்கும் என என் சித்தி சொன்னால். முதல் நாள் கல்லூரி முதலே எனக்கு நல்ல உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, நல்ல ஆசிரியர்கள், என்னை விட அழகான குணமான மாணவ மாணவியர்கள் இருந்தார்கள். … Read more