அன்பே! ஆருயிரே!! என்னம்பே! ஆருயிரே!! -14
சென்ற பகுதியின் தொடர்ச்சி. படித்து மகிழுங்கள். அடுத்த நாள் அவ கம்பெனிக்கு டூர் முடிஞ்சு திரும்ப வேண்டிய நாள். ஆனா அவ எனக்காக போகல. ஏதோ காரணம் சொல்லி வரல சொல்லிட்டா. எனக்கு அது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அன்று மதியம் இதை விட ஆச்சரியம் காத்திருந்தது. அது என்னனு பாப்போம். அன்று மத்தியானம் வெளியே கிழம்பினோம். மதியம் சாப்பிடல. எதாவது வெளில வாங்கிலாம். கூடவே பிஸ்கட், ஜாம், சாஸ், பிரட், கூல்டிரிங்ஸ் வாட்டர் எடுத்துக் கொண்டோம். … Read more