காதல் காவியம் -4 (பவின் விசித்ரா)
காதல் காவியம் -4 (பவின் விசித்ரா). விசித்ரா ஒரு பயம் கலந்த பார்வை பார்க்க பவின் அவளை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு அதிகரிக்க அவள் என்ன செய்ய போகிறாள் திட்டிவிடுவாளோ அல்லது பேசாமல் சென்று விடுவாளோ என்று காலத்திலே சென்றான் அருகில் வந்ததும் ஹாய் விசித்ரா என்று கூற விசித்ரா கண்சிமிட்டி நீ தான் பவின் னு நெத்தே சொல்லிருக்கலாம் ல என்று சொன்னாள். சொல்லிருப்பேன் நீ தான் மோரடன், எரும னு திட்டிட்டு இருந்த அதன் … Read more