இடையழகி இந்துமதி – 12
சென்ற பகுதியின் தொடர்ச்சி… மாலை 6.30 மணி அக்காவும், அவளது அம்மா, அப்பாவும் ஹாலில் உட்காந்து பேசுவதை கேட்டேன். என் மேல் ஒரு போர்வை போடபட்டு இருந்தது. நான் எழுந்து ரூமையை விட்டு வெளியே வந்தேன். அக்காவுடைய பெற்றோர் என்னைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் எனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றி அனைத்தையும் கேட்டார்கள். அக்கா சமையல்கட்டில் இருந்து எட்டி பார்த்து “ஓ கும்பகர்ணன் எழுந்திரிச்சுடானா?” கேட்டு சிரித்தாள்.. விடு.. சின்ன பையன் தான சொல்லி … Read more