பியூட்டிஃபுல் பிருந்தா – 1
ஞாயிற்றுக்கிழமை காலையில் என் ரூமில் தூங்கி கொண்டிருந்த போது 8மணிக்கு வந்து யாரோ வந்து கதவை தட்டினார்கள். யாருடா இந்த காலைல போய் எட்டி பார்த்தேன். அது வேற யாரும் இல்லை. என் வீட்டின் உரிமையாளர் கிரண் தான். என்னனு அவரிடம் கேட்டேன் கண்ணை கசக்கி கொண்டே.. அரே பையா என் மனைவியும் அவளோட தம்பியும் ஊரில் இருந்து வராங்க.. எனக்கு கடைல வேலை நிறையா இருக்கு. இந்த சாவியை குடுத்திட முடியுமா உன்னால..? கேட்டார். நானும் … Read more