மறு விடியல் – 9
சென்ற பகுதியின் தொடர்ச்சி… கோமதி தனது தேனிலவில் தன் காதல் கணவனுடனான முதல் உடலுறுவுக்கு பின் காலையில் கண் விழித்து பார்க்கிறாள். ஜன்னலில் திரை போட்டு மூடப்பட்டு இருந்தது. மழை நின்று இருந்தது. காலையில் சூரிய ஒளினால் தெளிவான வெளிச்சம் இருந்தது. அவள் மொபைலை எடுத்து மணியை பார்த்தாள் காலை 7மணி.. கோமதி, தான் 8மணி நேரம் தூங்கி இருக்கிறோம் என்பதை அவளாலே நம்ப முடியவில்லை. அவளின் மன துக்கம், மன சோர்வு, ஆழமான வலிகள் காரணமாக … Read more