ஜோதி தரிசனம் – 6
சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஞாயிற்றுக்கிழமை என் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து மறுநாள் விடிற்காலையில் சொந்தக்காரர் மகளுக்கு திருமணம் என்பதால் காலையில் கிழம்பி சென்றனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.. மொபைலை அடிக்கடி எடுத்து ஜோதி எதுவும் மெசேஜ் செய்திருக்கிறளா என பார்த்தேன். எந்த மெசேஜ் வரவில்லை. அதனால் எனக்கும் அவர்கள் போன பிறகு வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியே கிளம்பி சென்றேன். எங்கும் இருக்க மனம் லயிக்காமல் கடைசியாக பாருக்கு வந்து ஒரு புல் ஆடர் … Read more