மீண்டும்.. மீண்டும்…🔄 – 4
சென்ற பகுதியின் தொடர்ச்சி… மித்ராவை கூப்பிட சென்ற ஆள் அவளை கூப்பிட்டு வந்ததும் வீட்டில் இருந்த அனைவரும் அவளை வரவேற்று நல்ல விதமாக பேசினர். பரிமாளத்தை தவிர.. வெங்கட்டுடைய அம்மா தான் அவளை நலம் விசாரித்து அவளுடைய குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் இருப்பவர்களை பற்றியும் அக்கரையுடன் கேட்டாள்.. மித்ராவும் கேட்பதற்கு எல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. பின் அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே வெங்கட்டின் அம்மா பூங்கோதையிடம், “ஆண்டி வெங்கட் எங்க வந்துட்டானா?” கேட்க “ஆமாம்மா … Read more