அவளும் பெண் தானே – 5
சென்ற பகுதியின் தொடர்ச்சி… அவள் “நேத்து நீங்க எதுவும் என்னைய பண்ணல. நா தான் உங்கள புத்தி பேதலிச்சு போய் பண்ணி தொலைச்சிட்டேன். தயவு பண்ணி என்னைய மன்னிச்சிடுங்க” சொல்லி காலில் விழுந்தாள்.. “ஏய் எந்திரி முதல்ல… இல்ல முதல்ல என்னைய மன்னிச்சிட்டேன் சொல்லுங்க. பெறகு எந்திரிக்கிறேன்” என சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்.. நானும் அவளின் நிலையை புரிந்துக் கொண்டு உடனே “சரி மன்னிச்சிட்டேன். முதல்ல எந்திரி” சொல்ல என் காலில் இருந்த … Read more