வன்மம் – 1
இவ்வுலகை படைத்தது நாம் நிம்மதியாக வாழ்வதற்க்காக அல்ல. நம்மை துன்புறுத்தி அதில் மகிழ்வுறும் மானங்கெட்டவன் தான் அந்த . ஒரு Sadist. மற்றவர் துன்பத்தில் துவழும் போதும் மேலும் துன்பத்தை தூக்கித்தருபவன் தான் இந்த இரக்கமில்லாத . நல்லவன் என்ற போர்வையில் நம்மை இந்த நரகத்தில் நசுக்கிக்கொண்டிருக்கின்றான். கொடியவன், சாத்தான் இறைவனை காட்டிலும் மேன்மையுடவன். இந்த நரகத்தில் வாழ மிருகமானால் தான் முடியும் என்பதை நிமிடத்திற்க்கு ஒரு முறை நினைவூட்டபவனே சாத்தான். இந்த மானங்கெட்ட மனிதக்கூட்டம் தித்திக்கும் … Read more