திருவிழா என்னும் நாள் – 2
கதையின் தொடர்ச்சி அம்மா வீட்டுக்கு வந்தாள். பின்பு நானும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். பிறகு காலையில் என்னை அம்மா எழுப்பி விட்டாள் நானும் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினேன். பின்பு நான் வகுப்பறைக்கு செல்ல அப்பொழுது அருணா என்ன கூப்பிட்டாள் என்னடி...